யாப்பினை தமக்கு வாசாக மாற்றும் கலாசாரத்துக்கு மாறாக, புதிய அரசியல் பாதையில் மக்கள் காங்கிரஸ் பயணிக்கிறது: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0
– சுஐப் எம். காசிம் – கடந்த காலத் தலைவர்கள் எந்த நோக்கத்துக்காக தமது கட்சிகளை உருவாக்கினார்களோ, அவர்களின் மறைவுக்குப் பின்னர், அந்தக் கட்சிகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் அவற்றினது யாப்புக்களையும், கொள்கைகளையும் தமக்கு வசதியாகவும், வாசாகவும் மாற்றியமைத்து அரசியல் செய்து வருகின்றனர். ஆனால், அவ்வாறான நடைமுறைகளைப் போலன்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,