Back to homepage

Tag "சண்டே லீடர்"

லசந்தவை நானே கொன்றேன்; கடிதம் எழுதி விட்டு, முன்னாள் ராணுவ சார்ஜன் மேஜர் தற்கொலை

லசந்தவை நானே கொன்றேன்; கடிதம் எழுதி விட்டு, முன்னாள் ராணுவ சார்ஜன் மேஜர் தற்கொலை 0

🕔14.Oct 2016

சண்டே லீடர் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாக கடிதமொன்றினை எழுதி வைத்து விட்டு, ஓய்வு பெற்ற சார்ஜன் மேஜர் தரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், இன்று வெள்ளிக்கிழமை அவருடைய கேகாலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்தரகே ஜயமான எனும் பெயருடைய மேற்படி நபர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை

மேலும்...
லசந்தவைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து அறிவதற்கே, மீள் பிரேத பரிசோதனை

லசந்தவைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து அறிவதற்கே, மீள் பிரேத பரிசோதனை 0

🕔27.Sep 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை கொல்வதற்கு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டனவா அல்லது வேறு ஏதேனும் விசேட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பதை கண்டறிவதற்காகவே அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டதாக, லசந்த கொலை வழக்கு சட்டத்தரணி அதுல ரணகல குறிப்பிட்டுள்ளார். மீள் பிரேத பரிசோதனைக்காக இன்று  செவ்வாய்கிழமை காலை லசந்தவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டபோது, பொரளை மயானத்தில் பிரசன்னமாகியிருந்த அவர் ஊடகவியலாளர்களிடம் இவ்விடயத்தைக்

மேலும்...
எட்டு வருடங்களுக்குப் பின்னர், லசந்தவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது

எட்டு வருடங்களுக்குப் பின்னர், லசந்தவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது 0

🕔27.Sep 2016

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், இன்று திங்கட்கிழமை சற்று முன்னர் தோண்டியெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரின் உடல் பொரளை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. லசந்தவின் உடலை தோண்டியெடுக்க வேண்டுமென, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியது. அத்திட்டிய பகுதியில் வைத்து, மோட்டார் சைக்கிளில் வந்த

மேலும்...
ஊடகவியலாளர் லசந்தவின் பிரேதத்தைத் தோண்டியெடுக்க, நீதிமன்றம் அனுமதி

ஊடகவியலாளர் லசந்தவின் பிரேதத்தைத் தோண்டியெடுக்க, நீதிமன்றம் அனுமதி 0

🕔8.Sep 2016

சுட்டுக் கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் பிரேதத்தினை தோண்டி எடுப்பதற்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிணங்க எதிர்வரும் 27 ஆம் திகதி சடலம் தோண்டியெடுக்கப்படவுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்கவே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி

மேலும்...
லசந்த கொலை வழக்கு; சந்தேக நபர் அடையாளம் காட்டப்பட்டார்

லசந்த கொலை வழக்கு; சந்தேக நபர் அடையாளம் காட்டப்பட்டார் 0

🕔27.Jul 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ராணுவ புலனாய்வுப் பிரிவின் சாஜன்ட் மேஜர் – இன்று அடையாளம் காட்டப்பட்டார். கல்கிசை மேலதிக நீதவான் லோசனா வீரசிங்க முன்னலையில் இன்று புதன்கிழமை அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. இதன்போது, சந்தேக நபரை, லசந்தவின் சாரதி அடையாளம் காட்டினார். இதன்படி, கொலைச் சம்பவத்துக்குப்

மேலும்...
லசந்த கொலையாளிக்கு, வெளிநாட்டு தூதரகத்தில் வேலை; அம்பலமாகும் உண்மைகள்

லசந்த கொலையாளிக்கு, வெளிநாட்டு தூதரகத்தில் வேலை; அம்பலமாகும் உண்மைகள் 0

🕔17.Jul 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சார்ஜன் மேஜர் உதலாகம, லசந்தவின் படுகொலையின் பின்னர் – இலங்கைக்கான ஜேர்மன் தூதுவராலயத்தில் சேவையாற்றுவதற்காக, ராணுவ புலனாய்வு பிரிவின் பரிந்துரையின் பேரில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் அனுப்பி வைக்கப்பட்டார் என்று

மேலும்...
லசந்த கொலை வழக்கு; சிக்கலில் மாட்டுகிறாரா சரத் பொன்சேகா

லசந்த கொலை வழக்கு; சிக்கலில் மாட்டுகிறாரா சரத் பொன்சேகா 0

🕔19.Jun 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் மற்றும் ராணுவ புலனாய்வு பிரிவினரின் குறிப்புப் புத்தகம் ஆகியவற்றை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வழங்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லசந்தவின் கொலை தொடர்பான விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்கு, ராணு உயர்

மேலும்...
லசந்த கொலையாளி, கப்டன் திஸ்ஸ? ஒத்துப் போகும் உருவமும், வலுக்கும் சந்தேகங்களும்

லசந்த கொலையாளி, கப்டன் திஸ்ஸ? ஒத்துப் போகும் உருவமும், வலுக்கும் சந்தேகங்களும் 0

🕔18.Feb 2016

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன், ராணுவ அதிகாரியான கப்டன் திஸ்ஸ விமலசேன தொடர்புபட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளில் ஒருவராக கப்டன் திஸ்ஸ விமலசேன செயற்பட்டு வந்தார்.லசந்த விக்கிரமதுங்கவின் கொலையாளிகள் இருவரின் உருவப்படங்கள் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெளியிடப்பட்டதோடு, அவை தொடர்பில் பொதுமக்களிடம் தகவல்களும் கோரப்பட்டிருந்தன.இந்த

மேலும்...
லசந்த கொலை விவகாரம்; கோட்டாவை நோக்கி, இன்னொரு பூதம்

லசந்த கொலை விவகாரம்; கோட்டாவை நோக்கி, இன்னொரு பூதம் 0

🕔17.Dec 2015

புகழ்பெற்ற ஊடகவியலாளரும், சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க, தன்னைப் படுகொலை செய்தவர்கள் பயணித்த வாகன இலக்கங்களை எழுதி வைத்ததாகக் கூறப்படும் புத்தகமொன்றினை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கோட்டாபய ராஜபக்ஷ மறைத்து, விசாரணையை திசைதிருப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 09ம் திகதி லசந்த படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவர் தனது வீட்டிலிருந்து சண்டே லீடர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்