Back to homepage

Tag "சட்டத்தரணி றகீப்"

கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி செய்தோர், வெளிநாடு செல்ல முடியாதவாறு உத்தரவு பெறப்பட்டுள்ளது: முதல்வர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பில் தெரிவிப்பு

கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி செய்தோர், வெளிநாடு செல்ல முடியாதவாறு உத்தரவு பெறப்பட்டுள்ளது: முதல்வர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பில் தெரிவிப்பு 0

🕔3.Mar 2023

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் தொடர்பாக புதிய ஆதாரம் தற்போது சிக்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பின்னணியில் யார் இருப்பினும்   நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கல்முனை மாநகர சபை   முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.  இதேவேளை கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக

மேலும்...
கல்முனையில், த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள், குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்: மேயர் றகீப்

கல்முனையில், த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள், குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்: மேயர் றகீப் 0

🕔26.Oct 2018

– அஸ்லம் எஸ். மௌலானா –கல்முனை மாநகர சபையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்து, இன முரண்பாடுகளை ஏற்படுத்த முனைகின்றனர் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவித்தார்.கல்முனை மாநகர சபையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுமபோதே

மேலும்...
ஆடை களையச் சவால் விட்ட றகீப் லோயரும், வெட்கம் கெட்ட கதை சொன்ன ஐ.பி. ரஹ்மானும்: உள்ளுர் புதினம்

ஆடை களையச் சவால் விட்ட றகீப் லோயரும், வெட்கம் கெட்ட கதை சொன்ன ஐ.பி. ரஹ்மானும்: உள்ளுர் புதினம் 0

🕔2.Feb 2018

– மரைக்கார் – மருதமுனை பிரதேசத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஐ.பி. ரஹ்மான் அழைத்து வந்தால், தான் ஆடைகளையெல்லாம் களைந்து விட்டு, பகிரங்கமாக மக்கள் முன் நிர்வாணமாக நிற்பேன் என்று, சட்டத்தரணி ரகீப் சவால் ஒன்றினை விடுத்திருந்தார். ஐ.பி. ரஹ்மான் எனப்படுகின்ற இஸட்.எச்.ஏ. ரஹ்மான் மருதமுனையைச் சேர்ந்தவர். முன்னாள் பொலிஸ் அதிகாரி. தற்போது கல்முனை மாநகரசபைக்கான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்