தலைப்புச் செய்திகள்

க.பொ.த உயர்தரம்

விண்ணப்பிக்கும் காலம் இன்று இரவுடன் நிறைவு: பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

விண்ணப்பிக்கும் காலம் இன்று இரவுடன் நிறைவு: பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

0

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்று (24) நள்ளிரவுடன் முடிவடையும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மார்ச் 24 முதல் ஏப்ரல் 24, 2026…

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

0

நாட்டில் ஏற்பட்ட பாதகமான வானிலையைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட பரீட்சை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நடக்காத பரீட்சைப்…

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: 03 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: 03 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

0

க.பொ.த உயர்தர பரீட்சை இன்று (11) காலை 8:30 மணிக்கு ஆரம்பித்துள்ளது. டிசம்பர் 05ஆம் திகதி நிறைவடையும். இந்த ஆண்டுக்கான இந்தப் பரீட்ச நாடு முழுவதும் 2,362…

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் இடைநிறுத்தம்

0

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை இடைநிறுத்தியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நிலவும் பாதகமான காலநிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நொவம்பர் 27, 28…

ஜனாதிபதி நிதிய புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்கும் திகதி நீடிப்பு

ஜனாதிபதி நிதிய புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்கும் திகதி நீடிப்பு

0

க.பொ.த உயர்தர தகவல் தொழிநுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு, இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி நிதியம் இணைந்து வழங்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் –…

சா/த பரீட்சை நிறைவடைந்தவுடன் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

0

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்தவுடன், பாடசாலைகளில் க.பொ.த உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சாதாரண தரப்…

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் ஒன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

0

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதியானது, மூன்று மொழிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. புதன்கிழமை…

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்: 03 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றுகின்றனர்

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்: 03 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றுகின்றனர்

0

2023ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, இம்மாதம் 31 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும். 2,302…

போட்டித்தன்மையான கல்விமுறை, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்காது: தேசிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறார் விஜேதாக ராஜபக்ஷ

போட்டித்தன்மையான கல்விமுறை, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்காது: தேசிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறார் விஜேதாக ராஜபக்ஷ

0

இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக, இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும் நாடாளுமன்ற விசேட…

இம்முறை 63 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்; ஆனாலும் அதிலுள்ள பிரச்சினை குறித்து உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் விபரிப்பு

இம்முறை 63 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்; ஆனாலும் அதிலுள்ள பிரச்சினை குறித்து உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் விபரிப்பு

0

தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும் என உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேஷ் ராகவன் தெரிவித்தார். அந்த நோக்கத்துக்காக, புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ்,…