Back to homepage

Tag "கோபா குழு"

957 வைத்தியர்கள் இந்த ஆண்டில் மட்டும் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தகவல்: காரணமும் வெளியானது

957 வைத்தியர்கள் இந்த ஆண்டில் மட்டும் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தகவல்: காரணமும் வெளியானது 0

🕔23.Sep 2023

வைத்திய சேவையில் இருந்து இந்த ஆண்டில் மட்டும் 957 வைத்தியர்கள் விலகியுள்ளதாக  அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) தெரியவந்துள்ளது. 05 வருட விடுமுறை பெற்று வெளிநாடு சென்றமை, சேவையில் இருந்து ராஜினாமா பெற்றமை, முன்னறிவிப்பின்றி சேவையில் இருந்து விலகியமை மற்றும் குறிப்பிட்ட சேவைக் காலம் முடிந்து ஓய்வு பெற்றமைபோன்ற காரணங்களால் இந்த வருடம் 957

மேலும்...
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல்: கோபா குழு முன்னிலையில் தெரிவிப்பு

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல்: கோபா குழு முன்னிலையில் தெரிவிப்பு 0

🕔15.Jun 2023

இலங்கையின் சிறைச்சாலைகளில் நெரிசல் 259 வீதமாக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற கோபா குழு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11 ஆயிரத்து 762 கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்க முடியும். எனினும் தற்போது அனைத்துச் சிறைச்சாலைகளிலும் மொத்தமாக 26 ஆயிரத்து 791 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சில சிறைகளில் நெரிசல் 300 முதல் 400 சதவீதம்

மேலும்...
சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் 33 வீதமானவை தகுதியற்றவை: கோபா தெரிவிப்பு

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் 33 வீதமானவை தகுதியற்றவை: கோபா தெரிவிப்பு 0

🕔29.Apr 2023

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் ஏறக்குறைய 33 வீதமான குடும்பங்கள் சமுர்த்தி நன்மைகளைப் பெற தகுதியற்றவை என கோபா (COPA) எனும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தத் தகவல் கண்டறியப்பட்டு, 449,979 குடும்பங்கள் – சமுர்த்தி மானியம் பெறுவதிலிருந்து

மேலும்...
உலகில் அதிகளவு யானைகள் பலியாகும் நாடாக இலங்கை: கோபா குழு முன்னிலையில் மீண்டும் கணக்கறிக்கை பரிசீலனை

உலகில் அதிகளவு யானைகள் பலியாகும் நாடாக இலங்கை: கோபா குழு முன்னிலையில் மீண்டும் கணக்கறிக்கை பரிசீலனை 0

🕔23.Feb 2021

இலங்கையில் யானை – மனித மோதல் தொடர்பிலான விசேட கணக்கறிக்கை, பொது கணக்குகள் குறித்த நாடாளுமன்ற தெரிவு குழு (கோபா) முன்னிலையில் இன்று மீண்டும் பரிசீலிக்கப்படவுள்ளது. உலகில் அதிகளவு யானைகளின் மரணங்கள் நிகழும் நாடாக இலங்கை மாறியுள்ளமை, முன்னதாக இடம்பெற்ற கோபா குழுக் கூட்டத்தில் தெரியவந்தது. நாட்டின் மனித – யானை மோதல் தொடர்பில் பல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்