கொழும்பு மாநகர சபை பகுதியில் 400 கோடி ரூபாய்க்கும் அதிக வரித் தொகை நிலுவையில் உள்ளமை அம்பலம்
கொழும்பு மாநகர சபை பகுதியில் 04 பில்லியன் (400 கோடி) ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டு வரி – நிலுவைத் தொகை நிலுவையில் உள்ளதாக பொதுக் கணக்குகள் குழு…
கொழும்பு மாநகர சபை பகுதியில் 04 பில்லியன் (400 கோடி) ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டு வரி – நிலுவைத் தொகை நிலுவையில் உள்ளதாக பொதுக் கணக்குகள் குழு…
வைத்திய சேவையில் இருந்து இந்த ஆண்டில் மட்டும் 957 வைத்தியர்கள் விலகியுள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) தெரியவந்துள்ளது. 05 வருட விடுமுறை பெற்று வெளிநாடு…
இலங்கையின் சிறைச்சாலைகளில் நெரிசல் 259 வீதமாக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற கோபா குழு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11 ஆயிரத்து 762 கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்க…
சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் ஏறக்குறைய 33 வீதமான குடும்பங்கள் சமுர்த்தி நன்மைகளைப் பெற தகுதியற்றவை என கோபா (COPA) எனும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு…
இலங்கையில் யானை – மனித மோதல் தொடர்பிலான விசேட கணக்கறிக்கை, பொது கணக்குகள் குறித்த நாடாளுமன்ற தெரிவு குழு (கோபா) முன்னிலையில் இன்று மீண்டும் பரிசீலிக்கப்படவுள்ளது. உலகில்…