Back to homepage

Tag "கோணாவத்தை"

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு: அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு, கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் வேண்டுகோள்

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு: அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு, கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் வேண்டுகோள் 0

🕔19.Sep 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினை சட்டவிரோதமாக நிரப்பும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துமாறும், ஆற்றங்கரைகளில் அடாத்தாக இடம்பிடித்துள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கும் கடிதமொன்று, கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்ரகீர்த்தியிடம் நேற்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது. ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், மாகாண சபைகள் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சரின்

மேலும்...
அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு பள்ளிவாசல் ஒலிபெருக்கியில், தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அறிவிப்பு: பொதுமக்கள் விசனம்

அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு பள்ளிவாசல் ஒலிபெருக்கியில், தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அறிவிப்பு: பொதுமக்கள் விசனம் 0

🕔5.Aug 2020

– அஹமட் – தேர்தல் நடவடிக்கைகளில் மதஸ்தலங்கள் ஈடுபடக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை – கோணாவத்தை 08 ஆம் பிரிவிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் தேர்தல் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் தேர்தல் மற்றும் வாக்களிப்பு தொடர்பில் அறிவித்தல்களை வழங்க வேண்டாம் என,

மேலும்...
ஆறுகள் போல் காட்சியளிக்கும் கோணாவத்தை வீதிகள்; கவனிப்பார் யாருமில்லை

ஆறுகள் போல் காட்சியளிக்கும் கோணாவத்தை வீதிகள்; கவனிப்பார் யாருமில்லை 0

🕔8.Nov 2017

– எம்.ஜே.எம். சஜீத் –கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையினால் அட்டாளைச்சேனை பிரதேச  கோணாவத்தை பிரதேசத்திலுள்ள அநேகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.கோணாவத்தை பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக மோசமடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.கோணாவத்தை பிரதேசத்திலுள்ள ஒ.பி.ஏ. வீதி, கடற்கரை வீதி,  ஹாஜியார் வீதி, ஆர்.டி.டிஸ். வீதி, ஜப்பார் பொலிஸ் வீதி

மேலும்...
அட்டாளைச்சேனை – கோணவத்தை; கொட்டுப்பாலத்தை அகற்றுமாறு, விவசாயிகள் கோரிக்கை

அட்டாளைச்சேனை – கோணவத்தை; கொட்டுப்பாலத்தை அகற்றுமாறு, விவசாயிகள் கோரிக்கை 0

🕔2.Jun 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனையிலுள்ள கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள கொட்டுப் பாலம் – ஆற்றின் நீரோட்டத்துக்குத் தடையாக உள்ளதாலும், பாலத்தினைச் சூழவும் நீர்த்தாவரங்கள் விளைந்து காணப்படுவதாலும் பிரதேச விவசாயிகளும், மீனவர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர். இந்தப் பாலமானது 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிணறுகளை அமைக்கப் பயன்படும் கொட்டுகளைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்