Back to homepage

Tag "கொழும்பு விசேட மேல் நீதிமன்றம்"

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: முன்னாள் ஜனாதிபதி அலுவலக பிரதானிக்கு 20 வருட கடூழிய சிறை

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: முன்னாள் ஜனாதிபதி அலுவலக பிரதானிக்கு 20 வருட கடூழிய சிறை 0

🕔19.Dec 2019

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி பேராசிரியர் ஐ.எம்.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்றிடமிருந்து 02 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

மேலும்...
வழக்கை நிராகரிக்குமாறு, கோட்டா முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு

வழக்கை நிராகரிக்குமாறு, கோட்டா முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு 0

🕔11.Feb 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்யாமல் நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவரின் தந்தை டீ.ஏ. ராஜபக்ஷவுவுக்கு அருங்காட்சியகம் மற்றும் நினைவுத்தூபி அமைப்பதற்காக, அரசாங்கத்தின் பணத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக, கோட்டா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டி.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியகத்துக்கான நிதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்