Back to homepage

Tag "கொழும்பு மேலதிக நீதவான்"

மாணவரை 04 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை; கொழும்பு பாடசாலையில் சம்பவம்: அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

மாணவரை 04 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை; கொழும்பு பாடசாலையில் சம்பவம்: அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Mar 2022

கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் பணியாற்றும் திருமணமான 34 வயதுடைய ஆசிரியை ஒருவர், அதே பாடசாலை மாணவரை நான்கு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு கொழும்பு மேலதிக நீதவான் லொச்சனி அபேவிக்ரம நேற்று (10) உத்தரவிட்டுள்ளார். குறித்த ஆசிரியரை, அந்த மாணவருக்கு 16

மேலும்...
பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு 0

🕔25.Jan 2022

பொரளை ‘ஓல் செய்ன்ட்ஸ்’ தேவாலயத்தில் அண்மையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதேநேரம், சம்பவம் தொடர்பில், தடுத்து வைத்து

மேலும்...
பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: 13 வயது சிறுவன் ரகசிய வாக்குமூலம்: பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகின

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: 13 வயது சிறுவன் ரகசிய வாக்குமூலம்: பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகின 0

🕔13.Jan 2022

– எம்.எப்.எம்.பஸீர் – பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலய ( All Saints’ Church) வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில், 13 வயது பாடசாலை மாணவன் ஒருவன் நேற்று (12) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் ரகசிய சாட்சியம் வழங்கினார். குறித்த சிறுவன், இந்த கைக்குண்டு

மேலும்...
சம்பிக்கவின் சாரதி நீதிமன்றில் ரகசிய வாக்குமூலம்

சம்பிக்கவின் சாரதி நீதிமன்றில் ரகசிய வாக்குமூலம் 0

🕔29.Jan 2020

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவின் சாரதி, துசிதாதிலும்குமாரா என்பவர், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஒரு மணி நேரம் ரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா முன்னிலையில் இந்த வாக்குமூலத்தை இன்று புதன்கிழமை தனி அறையில் வைத்து வழங்கினார். நபர் ஒருவரை 2016ஆம் ஆண்டு வாகனத்தால் மோதி

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்க மறியலில் வைக்க, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்க மறியலில் வைக்க, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு 0

🕔27.Dec 2019

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜித தற்போது நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜித சிகிச்சை பெற்று வரும் லங்கா வைத்தியசாலைக்கு கொழும்பு மேலதிக

மேலும்...
ஹஜ்ஜுல் அக்பர் நிபந்தனைப் பிணையில் விடுவிப்பு

ஹஜ்ஜுல் அக்பர் நிபந்தனைப் பிணையில் விடுவிப்பு 0

🕔27.Sep 2019

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் நிபந்தனை பிணையில் விடுத்து கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார். ஈஸ்டர் தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு  உதவி ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட பிரதான மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ், சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ஜமாத்தே இஸ்லாமி

மேலும்...
அமித் வீரசிங்கவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

அமித் வீரசிங்கவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔15.May 2019

மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து விஷேட பொலிஸ் குழுவினர் இவரை கைது செய்தனர். இந்த நிலையில், அமித் வீரசிங்கவை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.  கடந்த

மேலும்...
விபத்தை ஏற்படுத்திய, மஹிந்தானந்தவின் மகன் உள்ளிட்டோருக்கு பிணை

விபத்தை ஏற்படுத்திய, மஹிந்தானந்தவின் மகன் உள்ளிட்டோருக்கு பிணை 0

🕔25.Feb 2019

பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மீது டிபெண்டர் வாகனத்தினால் மோதிக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நாடாளுனம்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட 07 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பிணை நிபந்தனை நிறைவேற்றப்படாத காரணத்தினால், அவர்களில் ஐந்து பேரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார். எனினும் டிப்பெண்டர்

மேலும்...
ஐ.தே.கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை

ஐ.தே.கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை 0

🕔30.Oct 2018

ஐக்கிய தேசியக் கட்சி, இன்று செவ்வாய்கிழமை கொழும்பு கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம்  தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு ​மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இந்த தடையுத்தரவை வழங்கியுள்ளார். ஐ.தே.கவின் ​பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்டவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால தடையுத்தரவின் பிரகாரம் அரச பகுதிகளுக்கு நுழைய முடியாது. மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும்

மேலும்...
மாலக சில்வாவுக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது

மாலக சில்வாவுக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது 0

🕔19.Jan 2018

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவுக்கு எதிரான பிடியாணையினை கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிக விமலசிறி மீளப் பெற்றுள்ளார். சந்தேக நபர் மாலக சில்வா, இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் சரணடைந்ததோடு, வைத்தியச் சான்றினையும் சமர்ப்பித்தமையினை அடுத்தே, அவருக்கு எதிரான பிடியாணை மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது. கடந்த நீதிமன்ற அமர்வொன்றின் போது, மாலக சில்வா

மேலும்...
புலிகளின் இலட்சனையுடன், சமூக வலைத்தளத்தில் புத்தாண்டு வாழ்த்து பகிர்ந்தவர்களுக்கு விளக்க மறியல்

புலிகளின் இலட்சனையுடன், சமூக வலைத்தளத்தில் புத்தாண்டு வாழ்த்து பகிர்ந்தவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔17.Jan 2018

விடுதலைப் புலிகள் அமைப்பின் இலட்சினையுடன், புத்தாண்டு வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரை, எதிர்வரும் 24ஆம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், இன்று புதன்கிழமை சற்று முன்னர் மேற்படி உத்தரவினை வழங்கியுள்ளது.

மேலும்...
மஹிந்த வீட்டில் நுழைந்தவர், மன நலம் பாதிக்கப்பட்டவர்; நீதிமன்றில் பொலிஸார் தெரிவிப்பு

மஹிந்த வீட்டில் நுழைந்தவர், மன நலம் பாதிக்கப்பட்டவர்; நீதிமன்றில் பொலிஸார் தெரிவிப்பு 0

🕔6.Oct 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கொழும்பு வீட்டினுள் பலாத்காரமாக கத்தியுடன் நுழைய முற்பட்டபோது கைது செய்யப்பட்ட நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என, ,இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றுக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹிந்த ராஜபக்‌ஷவின் கொழும்பில் உள்ள வீட்டிற்குள் கடந்த 21ம் திகதி நுழைய முற்பட்ட இளைஞரை, கறுவாத் தோட்ட பொலிஸார் கைது செய்தனர். இதனையடுத்து, சந்தேகநபர் கொழும்பு

மேலும்...
போலி வேலை செய்த குற்றச்சாட்டு: அமைச்சருக்கு எதிரான மனுவை, திருத்தி சமர்ப்பிக்குமாறு உத்தரவு

போலி வேலை செய்த குற்றச்சாட்டு: அமைச்சருக்கு எதிரான மனுவை, திருத்தி சமர்ப்பிக்குமாறு உத்தரவு 0

🕔14.Jun 2017

போலி வாகன இலக்கத் தகடுகளைப் பொருத்தி வாகனங்களை பயன்படுத்தியதாக ராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீரவுக்கு எதிராக நீதிமன்றில் செய்யப்பட்ட முறைப்பாட்டு மனுவினை, திருத்தி சமப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. பொரல்ல பொலிஸாருக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டது. போலி மற்றும் அனுமதியின்றி மாற்றப்பட்ட வாகன இலக்கத் தகடுகளையுடைய வாகனங்களை பயன்படுத்தியதாக, அமைச்சர் மற்றும் அவருடைய செயலாளர் எம்.ஜீ.

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் சாரதி கைது

மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் சாரதி கைது 0

🕔13.Jun 2017

மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் சாரதியான கட்டன் திஸ்ஸ விமலசேன இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், அவரை எதர்வரும் 27ஆம் திகதி வரை விழக்க மறியலில் வக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டின் பேரில், கப்டன் திஸ்ஸவை, இன்று காலை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்திருந்தனர். சந்தேச

மேலும்...
வசீம் தாஜுதீனின் கடனட்டைகள் மூலம் பணம் பெறப்பட்டதா; விசாரணைகள் நடைபெறுவதாக தெரிவிப்பு

வசீம் தாஜுதீனின் கடனட்டைகள் மூலம் பணம் பெறப்பட்டதா; விசாரணைகள் நடைபெறுவதாக தெரிவிப்பு 0

🕔18.Apr 2017

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயகவை இந்த மாதம் 27ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. குறித்த கொலை வழக்கின் சாட்சிகளை மறைக்க முற்பட்டார் எனும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்