Back to homepage

Tag "கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம்"

ஐந்நூறு ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 04 வருட சிறைத் தண்டனை

ஐந்நூறு ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 04 வருட சிறைத் தண்டனை 0

🕔29.Mar 2024

ஐந்தூறு ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரிக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்ட நடவடிக்கையை தாக்கல் செய்வதைத் தவிர்ப்பதற்காக முச்சக்கர வண்டி

மேலும்...
விமலுக்கு எதிரான பிடியாணை: மீளப்பெற்றது நீதிமன்றம்

விமலுக்கு எதிரான பிடியாணை: மீளப்பெற்றது நீதிமன்றம் 0

🕔14.Mar 2023

வழக்கு ஒன்றின் பொருட்டு நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (14) மீளப்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவனச நீதிமன்றில் முன்னிலையாகியமையினை அடுத்து – நீதிமன்றம் பிடியாணையை மீளப்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் 06 பேருக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல்

மேலும்...
மூன்று நாட்கள் ஓய்வெடுக்க சஷி வீரவன்சவுக்கு நீதிமன்றம் அனுமதி

மூன்று நாட்கள் ஓய்வெடுக்க சஷி வீரவன்சவுக்கு நீதிமன்றம் அனுமதி 0

🕔24.Feb 2023

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், மூன்று நாட்கள் படுக்கையில் ஓய்வெடுக்க (bed rest) கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (24) அனுமதி வழங்கியுள்ளார். மேலும் அவருக்கு எதிரான வழக்கை பெப்ரவரி 28ம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, போலி ஆவணங்களை

மேலும்...
ராஜாங்க அமைச்சர் டயானாவுக்கு எதிராக, பிடியாணை இன்றி நடவடிக்கை எடுக்க முடியும்: நீதிமன்றம் தெரிவிப்பு

ராஜாங்க அமைச்சர் டயானாவுக்கு எதிராக, பிடியாணை இன்றி நடவடிக்கை எடுக்க முடியும்: நீதிமன்றம் தெரிவிப்பு 0

🕔9.Feb 2023

ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, குடிவரவு – குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்களைப் புரிந்துள்ளதாக கூறப்பட்டால், அவருக்கு எதிராக – நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை இன்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுக்க முடியும் என கொழும்பு பிரதான நீதவான் தெரிவித்துள்ளார். ராஜாங்க அமைச்சர் டயானா கமகே – வெவ்வேறான இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை சமர்ப்பித்து,

மேலும்...
ஆசாத் சாலியை 31ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு

ஆசாத் சாலியை 31ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔17.Aug 2021

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலியை இம்மாதம் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று (17) உத்தரவிட்டார். சந்தேக நபரை இன்று மாலை கொழும்பு

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோருக்கு 14 நாட்கள் விளக்க மறியல் 0

🕔26.Jul 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் உள்ளிட்ட மூவரை ஓகஸ்ட் 09ஆம் திகதி வரையும் (14 நாட்கள்) விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி மூவரும் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்பட்ட போது, நீதவான் இந்த உத்தரவை வழங்கினார். கடந்த 24ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த

மேலும்...
கொரோனா தொடர்பில் வதந்தி பரப்பிய பெண்ணுக்கு விளக்க மறியல்

கொரோனா தொடர்பில் வதந்தி பரப்பிய பெண்ணுக்கு விளக்க மறியல் 0

🕔6.Apr 2020

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சமூக ஊடகங்கள் மூலம் போலி தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாதுவ பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் மேற்படி பெண் இன்று திங்கட்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

மேலும்...
வெள்ளை வேன் விவகாரம்: ராஜிதவின் ஊடக சந்திப்பின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு

வெள்ளை வேன் விவகாரம்: ராஜிதவின் ஊடக சந்திப்பின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Dec 2019

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில், முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வெள்ளை வேன் தொடர்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான காணொளியின் தொகுப்பை ஆராய்ந்து, அதன் உண்மைத் தன்மை தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். மேற்படி வழக்கு, கொழும்பு பிரதான

மேலும்...
எவன்கார்ட் வழக்கில் கோட்டா உள்ளிட்ட 08 பேர் விடுதலை

எவன்கார்ட் வழக்கில் கோட்டா உள்ளிட்ட 08 பேர் விடுதலை 0

🕔23.Sep 2019

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர், எவன்கார்ட் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது, மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் அவர்களை விடுதலை செய்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார். எவன்கார்ட் வழக்கில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் 07 பேர்

மேலும்...
ஞானசாரவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு

ஞானசாரவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔15.Mar 2018

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுமாறு, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற விசாரணையொன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால், அவருக்கு எதிராக இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. திட்டமிட்ட குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவினர், மேற்படி வழக்கினை ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்திருந்தனர். இதேவேளை, ஜப்பானில் ஜனாதிபதி கலந்து

மேலும்...
‘உள்ளே’ இருக்கும் முன்னாள் பிரதியமைச்சருக்கு எதிராக, மேலும் 09 வழக்குகள்; அத்தனையும் ஊழல் தொடர்பானவை

‘உள்ளே’ இருக்கும் முன்னாள் பிரதியமைச்சருக்கு எதிராக, மேலும் 09 வழக்குகள்; அத்தனையும் ஊழல் தொடர்பானவை 0

🕔14.Nov 2017

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவரத்தனவுக்கு எதிராக ஊழல் தொடர்பான 09 வழக்குகளை எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்வதற்கு இன்று செவ்வாய்கிழமை தீர்மானிக்கப்பட்டது. தேசிய லொத்தர் சபையின் தலைவராக சரண குணவர்த்தன பதவி வகித்த காலகட்டத்தில், சபைக்கு வாகனங்களை வாடகைக்குப் பெற்றுக் கொண்ட போது, அவர் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக்

மேலும்...
ஜோதிடருக்குப் பிணை; வெளிநாடு செல்லவும் தடை

ஜோதிடருக்குப் பிணை; வெளிநாடு செல்லவும் தடை 0

🕔1.Feb 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மரணம் நிகழும் என, நாள் ஒன்றினை குறிப்பிட்டுத் தெரிவித்த பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி இன்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஜோதிடர் இன்று புதன்கிழமை ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது, அவரை 10 ஆயிரம் ரூபாய் காசுப் பிணையிலும், 10 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்

மேலும்...
ஊழல் குற்றச்சாட்டு; ராஜாங்க அமைச்சர் பௌசியை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு

ஊழல் குற்றச்சாட்டு; ராஜாங்க அமைச்சர் பௌசியை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு 0

🕔7.Oct 2016

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியை, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லஞ்சல் ஊழல் ஆணைக்குழு, ராஜாங்க அமைச்சர் பௌசிக்கு எதிராக, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பிலேயே, அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனர்த முகாமைத்துவ

மேலும்...
சீனா செல்ல, கோட்டாவுக்கு அனுமதி

சீனா செல்ல, கோட்டாவுக்கு அனுமதி 0

🕔3.Oct 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கொழும்பு பிரம நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை வழங்கியுள்ளது. அவன்காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தின் ஊடாக, இலங்கை அரசாங்கத்துக்கு பலகோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக கூறி தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்கில், கோட்டா உள்ளிட்ட எட்டு பேருக்கு, கடந்த வாரம் பிணை வழங்கப்பட்ட அதேவேளை, அவர்கள் வெளிநாடு செல்வதற்கும்

மேலும்...
883 மில்லியன் ரூபாய் மோசடி குற்றச்சாட்டு; சஜின் வாஸ் பிணையில் விடுதலை

883 மில்லியன் ரூபாய் மோசடி குற்றச்சாட்டு; சஜின் வாஸ் பிணையில் விடுதலை 0

🕔20.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சஜின்வாஸ் குணவர்த்தன இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் சஜின் ஆஜரானாபோதே, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்