மலைப்பாம்புடன் நடனமாடிய ‘அவுருது குமாரி’ உள்ளிட்டோருக்கு அபராதம்
மலைப்பாம்புடன் புத்தாண்டு அழகு ராணி (அவுருது குமாரி) போட்டியில் நடனமாடிய இளம் பெண்ணுக்கும், அவருக்கு அந்தப் பாம்பை விற்ற சந்தேக நபருக்கும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில்…
மலைப்பாம்புடன் புத்தாண்டு அழகு ராணி (அவுருது குமாரி) போட்டியில் நடனமாடிய இளம் பெண்ணுக்கும், அவருக்கு அந்தப் பாம்பை விற்ற சந்தேக நபருக்கும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில்…
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரன அமைப்பாளர் சரித் அபேசிங்க, மற்றும் விமான நிலையம் மற்றும் விமான…
ஆங்கில டிப்ளோமா பரீட்சையில் ‘குதிரை ஓடியமை’ (உரிய பரீட்சார்திக்குப் பதிலாக வேறு ஒருவர் பரீட்சையை எழுதியமை) தொடர்பில் விசாரணை நடத்தி, உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரமத நீதவான்…
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வங்கிகளில் மீட்கப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட தங்கப் பொருட்கள் தற்போது இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பில் உள்ளது என, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி)…
கனடாவில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி 140 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும், 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நபரை, கொழும்பு பிரதான நீதவான்…
நாட்டுக்குள் 200 சொகுசு கார்களை கடத்தி, அரசாங்கத்திற்கு 5000 மில்லியன் ரூபா வரி செலுத்தாமல், சுங்கத்தை ஏமாற்றிய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு -லஞ்ச ஊழல்…
ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் இ கைது செய்வது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்காது என – கொழும்பு பிரதம நீதவான்…
இசையமைப்பாளர் டப்ளியு.டி. அமரதேவாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்களை படம் பிடித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் உளவளம் தொடர்பில் அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு, கொழும்பு…
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலபிடிய இன்று வெள்ளிக்கிழமை பிணை வழங்கினார். அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்துக்குச்…
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு பிரத நீதவான் ஜிஹான் பிலபிட்டிய இதற்கான உத்தரவை வழங்கினார். 50…
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று திங்கட்கிழமை அனுமதி வழங்கினார். இதற்கிணங்க, நீதிமன்றத்தில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஜோன்ஸ்டன்…
ஐ.ம.சு.முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசிக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று திங்கட்கிழமை குற்றப் பத்திரிகை ஒன்றினைத் தாக்கல் செய்தனர். நௌசர் பௌசி, வர்த்தகர் ஒருவரை…