Back to homepage

Tag "கொழும்பு பிரதம நீதவான்"

ராஜாங்க அமைச்சர் டயானாவை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு தேவையில்லை: நீதவான் தெரிவிப்பு

ராஜாங்க அமைச்சர் டயானாவை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு தேவையில்லை: நீதவான் தெரிவிப்பு 0

🕔24.Apr 2023

ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் இ கைது செய்வது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்காது என – கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார். இந்த வழக்கில் முன்னதாக, முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரியென்சி அர்செகுலரத்ன மற்றும் உதார முஹந்திரம்கே தலைமையிலான சட்டத்தரணிகள் குழு நீதிமன்றின் அனுமதியை

மேலும்...
முக்கியஸ்தர்களை படமெடுத்த இளைஞனின் உளவளம் தொடர்பில், அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

முக்கியஸ்தர்களை படமெடுத்த இளைஞனின் உளவளம் தொடர்பில், அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு 0

🕔15.Nov 2016

இசையமைப்பாளர் டப்ளியு.டி. அமரதேவாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்களை படம் பிடித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் உளவளம் தொடர்பில் அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளார். குறித்த இளைஞன் மனநோயினால் பாதிக்கப்பட்டவர் என்று, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றில் தெரிவித்திருந்தனர். மேலும்,

மேலும்...
கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை

கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை 0

🕔30.Sep 2016

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலபிடிய இன்று வெள்ளிக்கிழமை பிணை வழங்கினார். அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையினால் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம்சாட்டி வழக்கு தாக்கல் செய்திருந்தது இந்த வழக்கில் பிரதிவாதிகளான

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவுக்கு பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவுக்கு பிணை 0

🕔27.Sep 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு பிரத நீதவான் ஜிஹான் பிலபிட்டிய இதற்கான உத்தரவை வழங்கினார். 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 04 சரீரப் பிணையிலும், இவர் விடுவிக்கப்பட்டார். எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினரிடம், தமது விசாரணைகள் நிறைவுபெறவில்லை

மேலும்...
ஒரு வாரம் வெளிநாடு செல்ல, ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் அனுமதி

ஒரு வாரம் வெளிநாடு செல்ல, ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் அனுமதி 0

🕔16.May 2016

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று திங்கட்கிழமை அனுமதி வழங்கினார். இதற்கிணங்க, நீதிமன்றத்தில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் கடவுச் சீட்டு விடுவிக்கப்பட்டது. ஜோன்ஸ்டன் பெனாண்டோ தனது மனைவியை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லவுள்ளதாகவும், இதற்காக தனக்கு அனுமதி வழங்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக்

மேலும்...
துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், நௌசர் பௌசிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், நௌசர் பௌசிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் 0

🕔15.Feb 2016

ஐ.ம.சு.முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசிக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று திங்கட்கிழமை குற்றப் பத்திரிகை ஒன்றினைத் தாக்கல் செய்தனர். நௌசர் பௌசி, வர்த்தகர் ஒருவரை 2012 ஆம் ஆண்டு துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார் எனும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்