Back to homepage

Tag "கொழும்பு பல்கலைக்கழகம்"

இலங்கையில் முதற்தர பல்கலைக்கழகமாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவு; கடைசி இடம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு

இலங்கையில் முதற்தர பல்கலைக்கழகமாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவு; கடைசி இடம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு 0

🕔2.Feb 2023

இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகம் என்ற இடத்தை மீண்டும் தாங்கள் தக்கவைத்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான ‘வெபோமெட்ரிக்ஸ்’ (Webometrics) தரவரிசையின்படி – நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் கொழும்பு பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. பல்வேறு விடயங்களைக் கருத்திற் கொண்டு, இந்த வரிசைப்படுத்தலை ‘வெபோமெட்ரிக்ஸ்’ (Webometrics) மேற்கொண்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதோடு, கொழும்பு பல்கலைக்கழகத்தின்

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம் 0

🕔12.Jan 2022

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர், எச்.டி. கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் சந்ரிக்கா என் விஜயரத்ன பதவி வகித்து வருகின்றார்.

மேலும்...
விஞ்ஞானத்துறையில் அசத்தும் குடும்பம்: 13 தங்கப் பதக்கம் பெற்ற, தர்ஷிகாவின் வியத்தகு பின்னணி

விஞ்ஞானத்துறையில் அசத்தும் குடும்பம்: 13 தங்கப் பதக்கம் பெற்ற, தர்ஷிகாவின் வியத்தகு பின்னணி 0

🕔27.Dec 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்று தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவரே

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு: முஸ்லிம் மாணவர்கள் மட்டும், வேந்தர் ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டார்கள் என்பது உண்மையா?

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு: முஸ்லிம் மாணவர்கள் மட்டும், வேந்தர் ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டார்கள் என்பது உண்மையா? 0

🕔20.Dec 2021

– புதிது செய்தியாளர் அஹமட் – கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், வேந்தர் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களை பெறுவதற்கு சிங்கள மாணவர்கள் மறுப்புத் தெரிவித்ததாகவும், ஆனால் முஸ்லிம் மாணவர் மட்டும் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர் எனவும், சமூக ஊடகங்களில் உலவும் செய்தியில் உண்மைகள் இல்லை எனத் தெரியவருகிறது. கொழும்பு பல்கலைக்கழகத்தின்

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழக  பட்டமளிப்பு: மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆலையடிவேம்பு தர்ஷிகா, 13 பதக்கங்களைப் பெற்று சாதனை

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு: மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆலையடிவேம்பு தர்ஷிகா, 13 பதக்கங்களைப் பெற்று சாதனை 0

🕔19.Dec 2021

– வி. சுகிர்தகுமார் – கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது, அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவர் 13 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் மருத்து பட்டப்படிப்புக்கான (MBBS) இறுதிப் பரீட்சையில், முதல் தரத்தில் (First Class) சித்தி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு தனது பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல்நிலையாளராகவும்

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வேந்தர் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற, பட்டதாரிகள் மறுப்பு

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வேந்தர் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற, பட்டதாரிகள் மறுப்பு 0

🕔17.Dec 2021

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தேடுவே ஆனந்த தேரரிடமிருந்து தங்களின் சான்றிதழ்களை பெறுவதற்கு பட்டதாரிகள் மறுப்புத் தெரிவித்தார்கள் என ஆசியன் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மரபின் பிரகாரம் பட்டமளிப்பு விழாவில், வேந்தர்தான் சான்றிதழ்களை வழங்குவார். இருந்தபோதிலும் இம்முறை, சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள

மேலும்...
இலங்கையில் புதிய பறவை இனம் கண்டுபிடிப்பு

இலங்கையில் புதிய பறவை இனம் கண்டுபிடிப்பு 0

🕔16.Dec 2020

புதிய பறவை இனமொன்றினை கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழுவொன்று இலங்கையில் கண்டுபிடித்துள்ளது. ‘ஹனுமான் ப்ளோவர்’ என இந்தப் பறவையினம் பெயரிடப்பட்டுள்ளது. குறித்த கடற்கரை பறவையானது ‘சரத்ரியஸ் அலெக்ஸாண்ட்ரினஸ்’ எனும் பறவை இனத்தின் உப இனமாகும். இப் பறவை இனமாது இலங்கையின் கடற்கரைப் பகுதிகளான மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்ட மாவட்டங்களுக்கும், மன்னார் தொடக்கம் கோணேஸ்வரம், இந்தியா

மேலும்...
நாட்டின் வான் பரப்பில் மர்ம உயிரினம்: கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவிப்பு

நாட்டின் வான் பரப்பில் மர்ம உயிரினம்: கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவிப்பு 0

🕔7.Jun 2020

நாட்டின் வான்பரப்பில் மர்மான உயிரினம் ஒன்று சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தெளிவாக அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்றே இவ்வாறு சுற்றித் திரிவதாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார். “இது குறித்த காணொளி ஒன்றும் கிடைத்துள்ளது. எவ்வாறாயினும் இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம்

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகள் பகிடிவதை: பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை முறையீடு

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகள் பகிடிவதை: பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை முறையீடு 0

🕔10.Jan 2020

கொழும்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக இணைந்துள்ள முஸ்லிம் மாணவிகளுக்கு சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகள் பகிடிவதை செய்வதாக, புதிய மாணவிகளின் பெற்றோர் பல்கலைக்கழக நிர்வாகததுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். புதிய மாணவர் கறுப்பு நிற ஹபாயா மற்றும் கருப்பு நிற சப்பாத்து அணிந்து வருவதோடு, கறுப்புத்தில்தான் பையினையும் கொண்டுவர வேண்டும் என்று, சிரேஷ்ட மாணவிகள் அச்சுறுத்தியுள்ளனர். இந்த கட்டளையை மீறும்

மேலும்...
பெரிய நிலவை இன்று காணலாம்: வானிலை விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவிப்பு

பெரிய நிலவை இன்று காணலாம்: வானிலை விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவிப்பு 0

🕔1.Jan 2018

சாதாரண நாளில் காணும் நிலவை விடவும், 14 மடங்கு பெரிய நிலவை இன்று திங்கட்கிழமை அவதானிக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது. பௌர்ணமி தினமான இன்று தென்படும் நிலவானது, ஏனைய நாட்களில் காணும் நிலவை விடவும், 30 வீதம்  அதிக பிரகாசம் நிறைந்ததாகக் காண்பபடும் என்று, அந்தப் பிரிவின்

மேலும்...
மஹிந்த, கோட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ பேராசிரியர் பட்டங்களை மீளப் பெறுமாறு கோரிக்கை

மஹிந்த, கோட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ பேராசிரியர் பட்டங்களை மீளப் பெறுமாறு கோரிக்கை 0

🕔13.Oct 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு கொழும்பு பல்லைக்கழகம் வழங்கிய பேராசிரியர் பட்டங்களை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொது மக்கள் கொள்கை மற்றும் அரசியல் பிரிவின் முன்னாள் பேராசிரியர் லக்சிறி பெர்ணான்டோ, அந்தப் பல்கலைக்கழகத்துக்கு மேற்படி கோரிக்கையை விடுத்து கடிதமொன்றை எழுதியுள்ளார். மஹிந்த மற்றும் கோட்டா ஆகியோருக்கு பேராசிரியர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்