Back to homepage

Tag "கொழும்பு நீதவான் நீதிமன்றம்"

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு நீதிமன்றம் உத்தரவு

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔27.Oct 2021

ஈஸ்டர் தின தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கைக் கைவிடுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள

மேலும்...
ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔26.Oct 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை எதிர்வரமு் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர் செய்யப்பட்ட போது, இந்த உத்தரவு வழங்கப்பட்டது. முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி, கடந்த மார்ச் 09 ஆம் திகதி நடைபெற்ற ஊடகசந்திப்பொன்றில் கலந்துகொண்டு, சர்ச்சைக்குரிய கருத்தொன்றை

மேலும்...
ஆசாத் சாலிக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

ஆசாத் சாலிக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔28.Sep 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட ஆசாத் சாலியை, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனாருக்கு பிணை

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனாருக்கு பிணை 0

🕔17.Sep 2021

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த றிசாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் (மனைவியின் தந்தை) ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்த வழக்கில் றிசாட் பதியுதீனை ஒக்டோபர் 01ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்

மேலும்...
றிஷாட் பதியுதீன், மனைவி உள்ளிட்டோரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

றிஷாட் பதியுதீன், மனைவி உள்ளிட்டோரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔6.Sep 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், அவரின் மனைவி மற்றும் அவரின் மாமனார் ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த இஷாலினி எனும் பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கின் நிமித்தம், இன்று (06) அவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில்

மேலும்...
றிஷாட் பதியுதீனுடைய மாமனாருக்கு கொரோனா தொற்று: பிணை கோரிய சட்டத்தரணிகள்

றிஷாட் பதியுதீனுடைய மாமனாருக்கு கொரோனா தொற்று: பிணை கோரிய சட்டத்தரணிகள் 0

🕔27.Aug 2021

றிஷாட் பதியூதீனின் மாமனாருக்கு (மனைவியின் தந்தை) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், றிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட நால்வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட நால்வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔9.Aug 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அத்துடன் குறித்த நால்வரையும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இஷாலினி என்பவர் றிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீக் காயங்களுக்குள்ளாகி மரணித்தமை தொடர்பில்

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0

🕔24.Jul 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் தரகர் ஆகியோரை 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. விசாரித்த பின்னர் நாளை மறுநாள் 26 ஆம் திகதி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனித

மேலும்...
தீ விபத்துக்குள்ளான கப்பலின் அதிகாரிகள் மூவருக்கு நாட்டிலிருந்து வெளியேற தடை

தீ விபத்துக்குள்ளான கப்பலின் அதிகாரிகள் மூவருக்கு நாட்டிலிருந்து வெளியேற தடை 0

🕔1.Jun 2021

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ் ப்ரஸ் பேல் கப்பலின் கெப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும் துணை தலைமை பொறியியலாளர் ஆகியோருக்கு இலங்கையில் இருந்து வௌியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பாக முன்னி​லையான பிரதி சொலிசிட்டர் நாயகம் மாதவ

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔16.Dec 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமாகிய அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, நாளைய தினம் வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்களை 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முறையற்ற ரீதியில் பயன்படுத்தியதாக அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள்,

மேலும்...
ரவி உள்ளிட்டோரைக் கைது செய்ய இடைக்காலத் தடை

ரவி உள்ளிட்டோரைக் கைது செய்ய இடைக்காலத் தடை 0

🕔7.Jul 2020

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க  உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. பிணைமுறி வழக்கு தொடர்பில்  ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அறுவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், அதனை  நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு ரவி தரப்பினர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை பரீசீலித்த

மேலும்...
போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, போதைப் பொருள் பணியக அதிகாரிகளுக்கு விளக்க மறியல்

போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, போதைப் பொருள் பணியக அதிகாரிகளுக்கு விளக்க மறியல் 0

🕔2.Jul 2020

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் 12 அதிகாரிகளையும் இம்மாதம் 08 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அதிகாரிகள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த அதிகாரிகள் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக

மேலும்...
ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை 0

🕔23.Dec 2019

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்வதற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராஜித சேனாரத்னவுக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்குமாறு, குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஆராய்ந்த நீதவான், ராஜிதவுக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்டார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்திய முன்னாள் அமைச்சர்

மேலும்...
லசந்த கொலைக்கு கோட்டாதான் பொறுப்பு; நீதிமன்றில் தெரிவிப்பு

லசந்த கொலைக்கு கோட்டாதான் பொறுப்பு; நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔18.Jan 2019

ஊடகவிலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புதாரியாக இருந்தார் என்று, அப்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயகார, விசாரணையாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த சுகதபால என்பவர், இந்தத் தகவலை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கூறியதாக,

மேலும்...
கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔1.Jun 2018

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோரைக் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது. மேற்படி இருவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு, இதன்போது நீதிவான் உத்தரவிட்டார். பெண் ஒருவரைத் தாக்க முயற்சித்தமை தொடர்பான வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்