Back to homepage

Tag "கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு"

38 பவுண் தங்கத் தட்டு காணாமல் போனமை தொடர்பில், கதிர்காமம் ஆலய பிரதம பூசகர் கைது

38 பவுண் தங்கத் தட்டு காணாமல் போனமை தொடர்பில், கதிர்காமம் ஆலய பிரதம பூசகர் கைது 0

🕔27.Dec 2023

கதிர்காமம் தேவாலயத்துக்கு வழங்கப்பட்ட தங்கத் தட்டு காணாமல் போனமை தொடர்பில், ஆலயத்தின் பிரதான பிரதம பூசகர் சோமிபால ரி. ரத்நாயக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இன்று (27) காலை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் (சிசிடி) சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் கோயம்புத்தூரில் இறந்து கிடந்த, இலங்கையிலிருந்து தப்பியோடிய ‘அங்கோட லொக்கா’ என்ற

மேலும்...
பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு 0

🕔25.Jan 2022

பொரளை ‘ஓல் செய்ன்ட்ஸ்’ தேவாலயத்தில் அண்மையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதேநேரம், சம்பவம் தொடர்பில், தடுத்து வைத்து

மேலும்...
ராஜித, சத்துரவிடம் 05 மணியாலம் வாக்கு மூலம் பதிவு

ராஜித, சத்துரவிடம் 05 மணியாலம் வாக்கு மூலம் பதிவு 0

🕔22.Mar 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன மற்றும் அவரின் மகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனரத்ன ஆகிய இருவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து சுமார் 05 மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் வௌியேறினர். வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக இன்று காலை அவர்கள் இருவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகியிருந்தனர். ஊடகவியலாளர் ஒருவர் தன்னை

மேலும்...
உஸ்தாத் ரஷீத் கைது; அடிப்படையற்ற குற்றச்சாட்டின் கீழானது: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவிப்பு

உஸ்தாத் ரஷீத் கைது; அடிப்படையற்ற குற்றச்சாட்டின் கீழானது: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவிப்பு 0

🕔25.Aug 2019

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், எந்தகைய அடிப்படைகளுமற்ற குற்றச்சாட்டிடின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் கைது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்