Back to homepage

Tag "கொழுந்து பறித்தல்"

பத்தனையில் கொழுந்து கொய்யும், ஜப்பானிய யுவதிகள்

பத்தனையில் கொழுந்து கொய்யும், ஜப்பானிய யுவதிகள் 0

🕔12.Sep 2016

– க. கிஷாந்தன் – ஜப்பானிய யுவதிகள் சிலர், பத்தனை – கெலிவத்தை தேயிலைத் தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை கொழுந்து பறிக்கின்றமையினைக் காண முடிந்தது. இவர்கள் ஜப்பானிய நாட்டின் Fukuoka பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது. தமது பல்கலைகழகத்தின் பாடநெறிகளின் ஒன்றான, தேயிலை கொழுந்து கொய்தல் தொடர்பான களப் பயிற்சினைப் பெறுவதற்காக, இவர்கள் இவ்வாறு கொழுந்து பறித்தனர். இந்த பாடநெறியினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்