சரியாகத் தெரிந்து கொள்ளாமல், புதிய அரசியலமைப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை விடுகின்றனர்: பிரதமர் 0
புதிய அரசியலமைப்புக் குறித்து சரியாகத் தெரிந்து கொள்ளாமல், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைகளையும், கருத்துக்களையும் வெளியிடுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டினார். கொலனாவ பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை, அலறி மாளிகையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரைாயாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில்,