இரண்டு சொகுசு கார்கள், ஆரம்பர வீடு: கொழும்பில் சிக்கிய கோடீஸ்வர பிச்சைக்காரர் 0
கைவண்டியொன்றை திருடிய குற்றச்சாட்டில் கொழும்பில் கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர் ஒருவர், பெரும் கோடீஸ்வரர் எனும் அதிர்ச்சிகரமான தகவல் – பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பவுனுவ – மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி நபர், கொழும்பு – கொச்சிக்கடை தேவாலயத்துக்கு அருகில் பிச்சையெடுத்து வந்தபோது கைது செய்யப்பட்டதாக கரையோர பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி 64 வயதுடைய