Back to homepage

Tag "கையடக்கத் தொலைபேசி"

திருட்டுத் தொலைபேசி வைத்திருந்தவருக்கு, விளக்க மறியல்: மூதூரில் சம்பவம்

திருட்டுத் தொலைபேசி வைத்திருந்தவருக்கு, விளக்க மறியல்: மூதூரில் சம்பவம் 0

🕔24.Aug 2016

– எப். முபாரக் – திருட்டு கைடயக்கத் தொலைபேசியொன்றினை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவரை, செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என். றிஸ்வான் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். மூதூர்த – தக்வாநகர் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர் ஐம்பதாயிரம் ரூபாய்  பெறுமதியான

மேலும்...
பாடசாலைகளில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து

பாடசாலைகளில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து 0

🕔19.Nov 2015

பாடசாலைகளுக்குள் கடமை நேரத்தில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்வதற்கு, ஊவா மாகாண முதலமைச்சர் விதித்த தடையானது, நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளுக்கும் ஏற்புடையதாகாது என்று, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஊவா மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள், தமது கடமை நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு, அந்த மாகாண முதலமைச்சர் அண்மையில் தடை விதித்திருந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்