Back to homepage

Tag "கைதிகள்"

சிறைச்சாலைகளில் கைதிகளின் கொள்ளவு எக்கச்சக்கமாக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கைதிகளின் கொள்ளவு எக்கச்சக்கமாக அதிகரிப்பு 0

🕔24.Jan 2024

நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் கொள்ளளவு 290 வீதத்தை தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். டிசம்பர் 31, 2022 வரை, இலங்கை முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கக்கூடிய கைதிகளின் கொள்ளளவு 11,291 ஆகும், ஆனால் அந்தக் காலப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,176 என்று உபுல்தெனிய ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

மேலும்...
ஹமாஸ் – இஸ்ரேல்; நான்கு நாள் போர் நிறுத்தம் நாளை காலை தொடங்குகிறது: ஆனாலும் தாக்குதல் தீவிரம்

ஹமாஸ் – இஸ்ரேல்; நான்கு நாள் போர் நிறுத்தம் நாளை காலை தொடங்குகிறது: ஆனாலும் தாக்குதல் தீவிரம் 0

🕔23.Nov 2023

ஹமாஸ் – இஸ்ரேல் தரப்புகளிடையெ செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு இணங்க, நான்கு நாள் போர்நிறுத்தம் நாளை வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி கைதிகளில் முதல் 13 பொதுமக்கள் சிறைபிடிக்கப்பட்டவர்கள் மாலை 4 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள் என்று கட்டார் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பலஸ்தீன்

மேலும்...
போர் இடைநிறுத்தம் எப்போது எனத் தெரியவில்லை; வெள்ளிக்கிழமைக்கு முன்னர் கைதிகள் விடுதலை இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு

போர் இடைநிறுத்தம் எப்போது எனத் தெரியவில்லை; வெள்ளிக்கிழமைக்கு முன்னர் கைதிகள் விடுதலை இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு 0

🕔23.Nov 2023

போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக – காஸா கைதிகள் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது இவ்வாறிருக்க பலஸ்தீன் பகுதி முழுவதும் கடுமையான வான் தாக்குதல்களும் கடுமையான ஷெல் தாக்குதல்களும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் உடன்பட்ட நான்கு நாள் போர் இடைநிறுத்தம் எப்போது தொடங்கும்

மேலும்...
கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம்: ராஜாங்க அமைச்சருக்கு பிணை

கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம்: ராஜாங்க அமைச்சருக்கு பிணை 0

🕔14.Sep 2023

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில், நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம் பிரதான நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிவான் நாலக்க சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் இன்று (14) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குறித்த உத்தரவு

மேலும்...
காலி சிறைக்கைதிகள் இருவரின் மரணத்துக்கான காரணம் வெளியானது

காலி சிறைக்கைதிகள் இருவரின் மரணத்துக்கான காரணம் வெளியானது 0

🕔22.Aug 2023

காலி சிறைச்சாலையில்  கைதிகள் இருவர் அடையாளம் தெரியாத நோயினால் உயிரிழந்த நிலையில், தற்போது அந்த மரணங்களுக்கான காரணம் தெரியவந்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.  குறித்த சிறைச்கைதிகள் இருவரும் பக்ரீரியா தொற்று காரணமாகவே மரணமடைந்தனர் என அவர் கூறியுள்ளார். நோய் அறிகுறிகளுடன் மேலும் 7 கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

மேலும்...
“சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிப்பவர்களில் அதிகமானோர், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள்”

“சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிப்பவர்களில் அதிகமானோர், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள்” 0

🕔10.Aug 2023

திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிக்கும் சட்ட ரீதியிலான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார். சமூகத்தில் பேசுப்படும் வகையில் பணம் செலுத்தி – தனியான சிறைச்சாலை அறைகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலான நடவடிக்கையாக அது அமையாது என்றும் அவர் கூறினார்.

மேலும்...
சிறைச்சாலைகளில் நெரிசல் 200 சதவீதம் வரை அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் நெரிசல் 200 சதவீதம் வரை அதிகரிப்பு 0

🕔1.Aug 2023

சிறைச்சாலைகளில் நெரிசல் 200 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு சிறை அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, தற்போது 29,000 கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 13,241 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும். நாடளாவிய

மேலும்...
சுதந்திர தினத்தையொட்டி,  197 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, 197 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு 0

🕔3.Feb 2022

நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தையொட்டி நாளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். நாட்டிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்தும், நாளை (04) இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் மஹர சிறைச்சாலையில் இருந்து 20 பேர், கேகாலையில் 18 பேர், வெலிக்கடையில் 17 பேர், களுத்துறையில் 13

மேலும்...
அனுராதபுரம் சிறைச்சாலைச் சம்பவம்; 08 கைதிகள் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு

அனுராதபுரம் சிறைச்சாலைச் சம்பவம்; 08 கைதிகள் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு 0

🕔30.Sep 2021

ராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த – அநுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கியைக் காட்டி கைதிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அடிப்படை உரிமை மீறல் வழக்கினை 08 தமிழ் அரசியல் கைதிகள் தாக்கல் செய்துள்ளனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மனுதாரர்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.

மேலும்...
வெசாக் தினத்தையொட்டி ஜனாதிபதி மன்னிப்பில் 260 சிறைக் கைதிகளுக்கு விடுதலை: 53 பேர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டோர்

வெசாக் தினத்தையொட்டி ஜனாதிபதி மன்னிப்பில் 260 சிறைக் கைதிகளுக்கு விடுதலை: 53 பேர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டோர் 0

🕔26.May 2021

வெசாக் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுவதை கருத்திற் கொண்டு 260 கைதிகள் ஜனாதிபதி வழங்கிய மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆயுள் தண்டனை அனுபவித்த 53 கைதிகளுக்கு ஜனாதிபதியின் சிறப்பு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுவது, 19 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். ஆயுள் தண்டனை

மேலும்...
12 சிறைக் கைதிகள் சாதரண தரப் பரீட்சைக்கு, இம்முறை தோற்றுகின்றனர்; ஒருவர் தமிழ் மொழி மூலம் எழுதுகிறார்

12 சிறைக் கைதிகள் சாதரண தரப் பரீட்சைக்கு, இம்முறை தோற்றுகின்றனர்; ஒருவர் தமிழ் மொழி மூலம் எழுதுகிறார் 0

🕔29.Nov 2018

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 12 கைதிகள், இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக, இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 11 பேர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தும், ஒருவர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து தமிழ் மொழி மூலமாகவும் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி கைதிகளுக்கான பரீட்சை நிலையத்தை, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் பரீட்சைகள் திணைக்களம் ஏற்பாடு

மேலும்...
உக்ரேன் கைதிகள் தப்பிக்க எடுத்த முயற்சி, புதுக்கடையில் முறியடிப்பு

உக்ரேன் கைதிகள் தப்பிக்க எடுத்த முயற்சி, புதுக்கடையில் முறியடிப்பு 0

🕔13.Oct 2017

புதுக்கடை நீதவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட, உக்ரேன் நாட்டைச் சேர்ந்த கைதிகள் இருவர், தப்பிப்பதற்கு எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டது. மேற்படி கைதிகள் இருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தரின் பாதுகாப்பிலிருந்து  தப்பித்து ஓடிய போது நடத்தப்பட்ட எச்சரிக்கை துப்பாக்கி சூட்டினை அடுத்து, கைதிகள் இருவரும் பிடிக்கப்பட்டனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...
இலங்கையில் மொத்தமாக 1159 மரண தண்டனைக் கைதிகள்; 38 பேர் பெண்கள்

இலங்கையில் மொத்தமாக 1159 மரண தண்டனைக் கைதிகள்; 38 பேர் பெண்கள் 0

🕔29.Sep 2017

இலங்கையில் மொத்தமாக 1159 மரண தண்டனைக் கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வித்தியா கொலை வழங்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 07 பேரும் அடங்குகின்றனர். மஹர, வெலிக்கட, குருவிட்ட, பதுளை, களுத்துறை மற்றும் தும்பறை சிறைச்சாலைகளில் இவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 826 பேர் தமக்க வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர். மரண

மேலும்...
நீர் கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 04 கைதிகள் தப்பியோட்டம்

நீர் கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 04 கைதிகள் தப்பியோட்டம் 0

🕔30.May 2017

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 04 கைதிகள் இன்று செவ்வாய்கிழமை காலை தப்பிச் சென்றுள்ளனர் என்று, சிறைச்சாலை பேச்சாளர் ரி.என். உபெல்தெனிய தெரிவித்துள்ளார். கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையிலேயே இவர்கள் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து, மேற்படி நபர்களைக் கைது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்