அக்கரைப்பற்றைச் சேந்த ஏழு பேர், சட்டத்தரணிகளாகச் சத்தியப் பிரமாணம் 0
– அபு அஹமத் – அக்கரைப்பற்று –அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏழு பேர் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.இம்மாதம் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் உச்ச நீதிமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற இருக்கின்ற சட்டத்தரணிகளுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வில் இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவான் மற்றும் ஏனைய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் மேற்படி