கல்முனை கிறீன் பீல்ட் குடியிருப்பாளர்களின் நீர் கட்டணத்தை, அமைச்சர் றிசாட் வழங்கினார் 0
– பாறுக் ஷிஹான் –கல்முனை ‘கிறீன் பீல்ட்’ குடியிருப்பாளர்களின் நீருக்கான கட்டணத்தினைச் செலுத்துவதற்குரிய பணத் தொகையை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வழங்கியுள்ளார்.‘கிறீன் பீல்ட்’ குடியிருப்பாளர்கள், தமது குடிநீருக்கான கட்டணங்களைச் செலுத்தாமையினால், அவர்களுக்கான நீர் வழங்கள் தடைப்பட்டிருந்தது.இந்த நிலையில் ‘கிறீன் பீல்ட்’ தற்காலிக முகாமைத்துவ குழுவினரின் வேண்டுகோளுக்கு அமைவாக, தேசிய