Back to homepage

Tag "குழந்தைகள்"

ஐந்து வருடங்களில் உலகெங்கிலும் பலியான குழந்தைகளை விடவும், காஸாவில் மூன்று வாரங்கள் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்

ஐந்து வருடங்களில் உலகெங்கிலும் பலியான குழந்தைகளை விடவும், காஸாவில் மூன்று வாரங்கள் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் 0

🕔30.Oct 2023

உலகெங்கிலும் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் – மோதல்களில் கொல்லப்பட்ட மொத்த குழந்தைகளை விடவும், கடந்த மூன்று வாரங்களில் காஸாவில் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என ‘சேவ் த சில்ரன்’ தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸாவில் குறைந்தது 8,306 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 1,400 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள். காஸா

மேலும்...
காஸாவிலுள்ள ஐ.நா அகதி முகாமில் இஸ்ரேல் தாக்குதல்: மூன்று குழந்தைகள் உட்பட நால்வர் பலி

காஸாவிலுள்ள ஐ.நா அகதி முகாமில் இஸ்ரேல் தாக்குதல்: மூன்று குழந்தைகள் உட்பட நால்வர் பலி 0

🕔16.Oct 2023

மத்திய காஸாவில் உள்ள ஐ.நா. அகதிகள் முகாம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர். அல் நூர் வானொலியின் கூற்றுப்படி, நுசிராத் முகாமில் அமைந்துள்ள ஃபராஜ் குடும்பத்தின் வீட்டின் மீது குண்டு வீசப்பட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேலிய வான் தாக்குதலில் முஹம்மது அல்-நஜ்ஜார் எனும் காஸா அதிகாரி

மேலும்...
குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவது குறித்து எச்சரிக்கை

குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவது குறித்து எச்சரிக்கை 0

🕔26.Aug 2023

கைத் தொலைபேசி மற்றும் இணையத்தளத்துக்கு கடுமையான அடிமையாதல் காரணமாக, சிறுவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம் உள்ளது என்று கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகர் டொக்டர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். வீடியோ கேம்களுக்கு குழந்தைகள் அடிமையாகிவிடுவது ஒரு தீவிரமான நிலை என்றும், அது ஒரு மனநோய் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான குழந்தைகள்

மேலும்...
குழந்தைகளுக்கான உணவை பாதியளவான குடும்பங்கள் குறைத்துள்ன: சேவ் த சில்ரன் அறிக்கை

குழந்தைகளுக்கான உணவை பாதியளவான குடும்பங்கள் குறைத்துள்ன: சேவ் த சில்ரன் அறிக்கை 0

🕔2.Mar 2023

இலங்கையில் பாதியளவான குடும்பங்கள், குழந்தைகளின் உணவு உட்கொள்ளலைக் குறைத்துள்ளதாக ‘சேவ் தெ சில்ரன்’ அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, ‘நாட்டின் குழந்தைகள் தொலைந்து போன தலைமுறையாக மாறுவதைத் தடுக்க அரசாங்கமும், உலக சமூகமும் செயல்பட வேண்டும்’ என சேவ் தெ சில்ரன் கோரிக்கை விடுத்துள்ளது. பசி, மோசமான வறுமை மற்றும் அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளுக்கு

மேலும்...
பூமியில் மிக மோசமான இடங்களில் மோசமானதாக ஆப்கான் மாறி விட்டது: 03 நாட்களில் 27 குழந்தைகள் பலி

பூமியில் மிக மோசமான இடங்களில் மோசமானதாக ஆப்கான் மாறி விட்டது: 03 நாட்களில் 27 குழந்தைகள் பலி 0

🕔10.Aug 2021

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டையின்போது, கடந்த மூன்று நாட்களில் மட்டும் குறைந்தது 27 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான கடுமையான உரிமை மீறல்கள் மிகவும் விரைவாக அதிகரித்து வருவது அதிர்ச்சியளிப்பதாக ஐ.நா.வின் சிறுவர்கள் அமைப்பான யுனிசெஃப் கூறியுள்ளது. தலிபான்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆறு மாகாணங்களின்

மேலும்...
பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதல்: குழந்தைகள் குறி; தலிபான் பொறுப்பேற்பு

பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதல்: குழந்தைகள் குறி; தலிபான் பொறுப்பேற்பு 0

🕔28.Mar 2016

பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் இதுவரை 69பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 412 போருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆயினும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிறிஸ்தவர்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லாகூரிலுள்ள குழந்தைகள் பூங்காவில் நேற்று மாலை ஏராளமான குடும்பங்களைச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்