தாஜுதீன் கொலை தொடர்பில், அனுர சேனநாயக்க குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கத் தயார் 0
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனநாயக்க, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. குறித்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை நடைபெறும்போது, தனது ஒப்புதல் வாக்குமூலத்தினை அனுர சேனநாயக்க வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாஜூதீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க, கடந்த