Back to homepage

Tag "குற்றம்"

குற்றத்தை ஏற்றுக்கொண்ட ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு 03 லட்சம் அபராம் விதித்து நீதிமன்றம் உத்தரவு

குற்றத்தை ஏற்றுக்கொண்ட ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு 03 லட்சம் அபராம் விதித்து நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Sep 2023

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குற்றவாளிக்கு 03 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று குறித்த வழக்கு எழுத்துக் கொள்ளப்பட்ட போது,

மேலும்...
சிறு பிள்ளை இழைக்கும் குற்றம் தொடர்பில், தண்டனைச் சட்டக் கோவையில் மாற்றம்

சிறு பிள்ளை இழைக்கும் குற்றம் தொடர்பில், தண்டனைச் சட்டக் கோவையில் மாற்றம் 0

🕔19.May 2016

குறைந்த வயதுடைய பிள்ளையொன்று குற்றமிழைக்கும்போது, குறித்த குற்றம் தொடர்பான புரிந்துணர்வை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப் பிள்ளைக்கு உள்ளதா என்பதை தீர்மானிப்பதற்கு, நீதவானுக்கு தற்றுணிவை வழங்கும் வகையில், தண்டனை சட்ட கோவையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை பேச்சாளர் கயந்த

மேலும்...
வீதியில் கிறிக்கட் விளையாடிய சிறுவன், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எச்சரிக்கையுடன் விடுதலை

வீதியில் கிறிக்கட் விளையாடிய சிறுவன், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எச்சரிக்கையுடன் விடுதலை 0

🕔1.Jul 2015

வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறினை ஏற்படுத்தும் வகையில், வீதியில் கிறிக்கட் விளையாடிய சிறுவனொருவனை, எச்சரித்த பின்னர் – கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே விடுதலை செய்தார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது; வாகனங்களுக்கும், நடைபாதையில் செல்வோருக்கும் இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில், கொழும்பு – 02, வொக்சல் வீதியில் – கிறிக்கட்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்