இஸ்ரேல் – பலஸ்தீன் சண்டை முடிவுக்கு வந்தது: 11 நாள் அவலத்துக்கு ஓய்வு 0
இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே நடைபெற்று வந்து மோதல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சண்டை நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை நடைபெற்ற மோதலால் சுமார் 240 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் காசாவை சேர்ந்தவர்கள் மோதல் முடிவுக்கு வந்தவுடன் பாலத்தீன மக்கள் காசாவின் சாலைகளுக்கு வந்து “இறைவன் சிறப்பானவர், இறைவனுக்கு நன்றி” என