பலகை வீடுகளில் வாழும், மாளிகாவத்தை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை 0
– அஸ்ரப் ஏ. சமத் – கொழும்பு மாளிகாவத்தை அப்பில் தோட்டத்தில் பலகை வீடுகளிலும் – அடிப்படை வசதிகளற்ற சிறிய வீடுகளிலும் வாழுகின்ற மக்களுக்கு, அவர்களின் பிரதேசங்களிலேயே தொடர் மாடி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்மென அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள,