உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமைக்கு, போலியான காரணங்களை அரசாங்கம் கூறுகிறது: கபே 0
உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துவது ஜனநாயக விரோத செயல் என்று, கபே எனப்படும் நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார். இதனை அரசாங்கமும் உணர வேண்டும் என்றும், அவர் கூறினார். எல்லை நிர்ணய பணிகள் முழுவதும் நிறைவடைந்திருக்கின்ற நிலையில், உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தாது அரசாங்கம் காலம்