Back to homepage

Tag "கிழக்கு மாகாண முதலமைச்சர்"

கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை; ஹாபிஸ் போரம் அமைப்பின் காப்பாளராக ஹக்கீம்: அங்கத்தவர்கள் விசனம்

கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை; ஹாபிஸ் போரம் அமைப்பின் காப்பாளராக ஹக்கீம்: அங்கத்தவர்கள் விசனம் 0

🕔26.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – ‘கிழக்கு மாகாண ஹாபிஸ் போரம்’ எனும் அமைப்புக்கான காப்பாளராக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமை, அந்த அமைப்பின் நிருவாகத்துக்குத் தெரியாமல் நியமித்தமை தொடர்பில் அவ்வமைப்புக்குள் பாரிய அதிருப்தி நிலவுவதாகத் தெரியவருகிறது. கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள ஹாபிஸ்கள் இணைந்து, ‘கிழக்கு மாகாண ஹாபிஸ் போரம்’ எனும் அமைப்பினை உருவாக்கியுள்ளனர். இந்த

மேலும்...
வேலையில்லா பட்டதாரிகளை பழிவாங்க, முதலமைச்சர் வகுத்த திட்டம்; மாகாணசபை உறுப்பினர் லாஹிரை வைத்து ஆடிய நாடகம் அம்பலம்

வேலையில்லா பட்டதாரிகளை பழிவாங்க, முதலமைச்சர் வகுத்த திட்டம்; மாகாணசபை உறுப்பினர் லாஹிரை வைத்து ஆடிய நாடகம் அம்பலம் 0

🕔29.Apr 2017

– முன்ஸிப் அஹமட் – நீதிமன்ற உத்தரவினை கிழித்தெறிந்த வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுமாறு கோரி, திருகோணமலையில் நேற்று வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்து நடத்தியவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம். லாஹிர் எனத் தெரியவருகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கு இணங்கவே, மேற்படி ஆர்பாட்டத்தினை

மேலும்...
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஹமீட் நியமனம்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஹமீட் நியமனம் 0

🕔17.Feb 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் நியமிக்கப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அஹமட், இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.இதற்கான நியமனக் கடிதத்தினை  திருகோணமலையில் அமைந்துள்ள முதலமைச்சரின் காரியாலயத்தில் வைத்து, கிழக்கு மாகண முதலமைச்சர் செயினுலாப்பதீன் நசீர்

மேலும்...
கிழக்கு முதலமைச்சர், அரசியலுக்காக கல்வியை சீரழிக்கிறார்: ஜெயந்தியாய பாடசாலை பெற்றோர் குற்றச்சாட்டு

கிழக்கு முதலமைச்சர், அரசியலுக்காக கல்வியை சீரழிக்கிறார்: ஜெயந்தியாய பாடசாலை பெற்றோர் குற்றச்சாட்டு 0

🕔13.Feb 2017

– எம்.ஜே.எம். சஜீத் – மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட புனான – ஜெயந்தியாய அஹமட் ஹிறாஸ் வித்தியாலய ஆசிரியர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சரினால் இடமாற்றம் செய்யப்படுவதனால்  அப்பாடசாலைக்குச் செல்லும் ஏழை மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாணவர்களின் பெற்றோர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிரிடம் விசனம் தெரிவித்தனர். இப்பாடசாலையிலிருந்து எந்தவொரு

மேலும்...
நீதியமைச்சரின் கருத்துக்கள் வாபஸ் பெறப்பட வேண்டும்; கிழக்கு முதலமைச்சர் வலியுத்தல்

நீதியமைச்சரின் கருத்துக்கள் வாபஸ் பெறப்பட வேண்டும்; கிழக்கு முதலமைச்சர் வலியுத்தல் 0

🕔19.Nov 2016

இலங்கை முஸ்லிம்கள் குறித்து அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ – நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, இனவாதிகளுக்கு தீனி போட்டதைப் போல் அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார் சாய்ந்தமருதில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார். தற்போது நாட்டில் முஸ்லிங்களுக்கெதிரான கருத்துக்கள்

மேலும்...
கிழக்கு முதலமைச்சரின் அலுவலகம், வேசையின் வெற்றிலைப் பெட்டியாம்; தவத்தின் கூற்றால் தலை குனிவு

கிழக்கு முதலமைச்சரின் அலுவலகம், வேசையின் வெற்றிலைப் பெட்டியாம்; தவத்தின் கூற்றால் தலை குனிவு 0

🕔27.Oct 2016

– அஹமட் – கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகம், “வேசையின் வெற்றிலைப் பெட்டி போலாகி விட்டது” என, கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், முதலமைச்சரின் அலுவலகத்தினுள் இருந்து கொண்டு கூறியமையினால், முதலமைச்சரைச் சந்திக்க வந்திருந்த பெண் ஆசிரியைகள் உள்ளிட்டோர் பெரும் அவமானத்துக்கும், தலைகுனிவுக்கும் உள்ளாகினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; முதலமைச்சரைச்

மேலும்...
போக்குவரத்து அதிகார சபையின், அம்பாறை மாவட்ட முகாமையாளர் தொடர்பில் முறைப்பாடு

போக்குவரத்து அதிகார சபையின், அம்பாறை மாவட்ட முகாமையாளர் தொடர்பில் முறைப்பாடு 0

🕔4.Aug 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் நியமனம் தொடர்பில், கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளருக்கு தென்கிழக்கு தனியார் போக்குவரத்து உரிமையாளர்களின் சங்கம் – கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளது. ஊழலோடு தொடர்புபட்ட – தகுதி குறைந்த ஒருவர், குறித்த பதவிக்கு நியமனம்

மேலும்...
ஹசனலியின் அதிகாரங்களை வழங்க ஹக்கீம் இணக்கம்; சந்திக்கவும் ஏற்பாடு: தூது சென்றார் ஹாபிஸ் நசீர்

ஹசனலியின் அதிகாரங்களை வழங்க ஹக்கீம் இணக்கம்; சந்திக்கவும் ஏற்பாடு: தூது சென்றார் ஹாபிஸ் நசீர் 0

🕔4.Aug 2016

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலியிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தினையும் மீளவும் கையளிப்பதற்கு, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் இணங்கியுள்ளார் எனத் தெரியவருகிறது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் சார்பில், செயலாளர் ஹசனலியை அண்மையில் சந்தித்த கிழக்கு மாகாண முதலமைச்சரும், மு.கா.வின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான ஹாபிஸ் நசீர் அஹமட்,

மேலும்...
கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔7.Jun 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி பி. லியன ஆராய்ச்சி என்பவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். சம்பூர் பிரதேசத்தில் வைத்து கடந்த 20 ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர், கடற்படை அதிகாரி ஒருவரை மோசமமாகத் திட்டியதோடு,

மேலும்...
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடைவிதிக்க, ராணுவத்துக்கு அதிகாரம் கிடையாது; அமைச்சர் ராஜித

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடைவிதிக்க, ராணுவத்துக்கு அதிகாரம் கிடையாது; அமைச்சர் ராஜித 0

🕔1.Jun 2016

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடை விதிக்கும் அதிகாரம் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கு கிடையாது என, சுகாதார அமைச்சரும் அமைச்சரைவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றுபுதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
தவறிழைத்த அதிகாரியை பாதுகாக்கும் முடிவு; முப்படையின் தீர்மானம் குறித்து கிழக்கு முதலமைச்சர் கண்டனம்

தவறிழைத்த அதிகாரியை பாதுகாக்கும் முடிவு; முப்படையின் தீர்மானம் குறித்து கிழக்கு முதலமைச்சர் கண்டனம் 0

🕔29.May 2016

கிழக்கு மாகாண முதல​மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவானது “தவறிழைத்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் குறுகிய நோக்குடன் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவு” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். நசீர் அஹமட் மே 20ம் திகதி வெள்ளிக்கிழமை சம்பூர் மஹா வித்தியாலய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது,

மேலும்...
கடற்படை அதிகாரியை திட்டிய விவகாரம்; ஹாபிஸ் நஸீரிடம் விளக்கம் கோர, பிரதமர் தீர்மானம்

கடற்படை அதிகாரியை திட்டிய விவகாரம்; ஹாபிஸ் நஸீரிடம் விளக்கம் கோர, பிரதமர் தீர்மானம் 0

🕔27.May 2016

கடற்படை அதிகாரியொருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய சம்பவம் தொடர்பில், முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் விளக்கம் கோருவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், கிழக்கு மாகாண முதலமைச்சர் தரப்பு நியாயங்களைக் கேட்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் விஜேகுணரட்ணவிடமும், குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விளக்கமொன்றினை பிரதமர் கோரியுள்ளார். ஜப்பானிலிருந்து

மேலும்...
தமிழ் தேசிய கூட்டமைப்பைப் போல், கிழக்கு முதலமைச்சர் செயற்படுவதாக மஹிந்த குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பைப் போல், கிழக்கு முதலமைச்சர் செயற்படுவதாக மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔26.May 2016

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் போன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்படை அதிகாரி ஒருவரை, கிழக்கு மாகாண முதலமைச்சர் அவமதித்தமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு முதலமைச்சர், கடற்படை அதிகாரியைத் தூற்றிய சம்பவமானவது படைவீரர்களை

மேலும்...
படை வீரர்களை அவமதிப்பதற்கு இடமளிக்க கூடாது; ஹாபிஸ் நஸீரின் செயற்பாடு குறித்து பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கருத்து

படை வீரர்களை அவமதிப்பதற்கு இடமளிக்க கூடாது; ஹாபிஸ் நஸீரின் செயற்பாடு குறித்து பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கருத்து 0

🕔26.May 2016

தீவிரவாதத்தை இல்லாமல் ஒழிக்க போராடிய படை வீரர்களை அவமதிப்பதற்கு, யாருக்கும் இடமளிக்கக் கூடாதென்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் – கடற்படை அதிகாரியொருவரை திட்டியமை தொடர்பில் அமைச்சர் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர்

மேலும்...
ஹாபிஸ் நஸீர் நல்ல நண்பர், அவரின் நடத்தையை நியாப்படுத்த முடியாது: பாதுகாப்பு செயலாளர்

ஹாபிஸ் நஸீர் நல்ல நண்பர், அவரின் நடத்தையை நியாப்படுத்த முடியாது: பாதுகாப்பு செயலாளர் 0

🕔26.May 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது நல்ல நண்பர் என்றபோதிலும், கடற்படை அதிகாரியுடன் அவர் நடந்து கொண்ட விதத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்றிரவு கலந்து கொண்டபோதே பாதுகாப்புச் செயலாளர் இதனைக் கூறினார். முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருடன் – தான் தொலைபேசியில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்