Back to homepage

Tag "கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்"

பொய்யான செய்தியை மறுக்கிறார் ஜவாத்; அட்டாளைச்சேனைக்காக குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவிப்பு

பொய்யான செய்தியை மறுக்கிறார் ஜவாத்; அட்டாளைச்சேனைக்காக குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவிப்பு 0

🕔4.Jan 2017

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனத்தினை வழங்கக் கூடாது என்று, கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் – தான் தெரிவித்ததாக, சில இணையத்தளங்களில் வெளியாகியிருக்கும்  தகவல் முற்றிலும் பொய்யானது என்று, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், கட்சியின் பிரதிப் பொருளாளருமான கே.எம். ஜவாத் தெரிவித்தார். அட்டாளைச்சேனை மக்களிடம் தன்னைப்

மேலும்...
சொந்த நிதியிலியிருந்து ஷிப்லி பாறூக் உதவி

சொந்த நிதியிலியிருந்து ஷிப்லி பாறூக் உதவி 0

🕔16.Oct 2016

– எம்.ரீ. ஹைதர் அலி – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், தனது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்த மீன்பிடி உபகரணங்களை, பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். தமது வாழ்வாதாரத்துக்குரிய மீன்பிடி தொழிலினை மேம்படுத்துவதற்கு உதவி செய்யுமாறு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூகிடம், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இரு மீனவ குடும்பங்கள் வேண்டுகோள்

மேலும்...
கிழியும் முகத்திரை

கிழியும் முகத்திரை 0

🕔15.Jul 2016

ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்காக பல நிறுவனங்கள் அச்சமூகத்தில் தோற்றுவிக்கப்படும். அவ்வாறு நிறுவப்படும் நிறுவனங்கள் தமது சமூகப் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். சில நிறுவனங்கள் ஆரம்பத்தில் சமூகம் போற்றும் வகையில் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளும். பின்னர் ஊழல்கள் நிறைந்தவையாக மாறிவிடும். சமூகத்தின் மேம்பாட்டுக்காக தோற்றுவிக்கப்படும் நிறுவனங்களுள் அரசியல் கட்சிகள்தான் மிகவும் சக்தி மிக்கதாகவுள்ளன. ஊழல்களும் அரசியல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்