Back to homepage

Tag "கிழக்கு மாகாணசபை"

கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இந்த வருடம் இல்லை; அரசாங்கம் தீர்மானம்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இந்த வருடம் இல்லை; அரசாங்கம் தீர்மானம் 0

🕔26.Jul 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில், ஒக்டோபர் 02ஆம் திகதியன்று, மூன்று சபைகளுக்குமான தேர்தல்களுக்கு வேட்புமனுக்களை கோரவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருந்தார். இருந்தபோதும், தேர்தல்களை

மேலும்...
வருட இறுதிக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; அதற்கு முன்னர் கிழக்குத் தேர்தல் சாத்தியம்: மஹிந்த தேசப்பிரிய

வருட இறுதிக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; அதற்கு முன்னர் கிழக்குத் தேர்தல் சாத்தியம்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔28.Jun 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை, இந்த வருட இறுதிக்குள் நடத்த முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். புதிய தேர்தல்கள் சட்டத்திலுள்ள தொழில்நுட்ப தவறுகள் திருத்தப்பட்டு, எதிர்வரும் ஜுலை மாதம் சமர்ப்பிக்கப்படும் போதுதான், உள்ளுராட்சித் தேர்தலை

மேலும்...
நசீரின் அமைச்சு சரியாக செயற்படவில்லை: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் குற்றச்சாட்டு

நசீரின் அமைச்சு சரியாக செயற்படவில்லை: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் குற்றச்சாட்டு 0

🕔22.Mar 2017

– எம்.ஜே.எம். சஜீத் –கிழக்கில் ஏற்பட்டுள்ள டெங்கு  நோய் விடயத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு சரியான முறையில் செயற்படவில்லை என்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் குற்றம் சாட்டினார்.இதனை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏற்றுக்கொண்டாக வேண்டும் எனவும் அவர் கூறினார்.கிழக்கு மாகாண சபையின் 75ஆவது அமர்வு நேற்று புதன்கிழமை தவிசாளர் சந்திரதாச கலபெதி

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகம் தொடர்பில் உதுமாலெப்பை பிரேரணை; கிழக்கு மாகாணசபை அங்கீகாரம்

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் தொடர்பில் உதுமாலெப்பை பிரேரணை; கிழக்கு மாகாணசபை அங்கீகாரம் 0

🕔22.Mar 2017

– எம்.ஜே.எம். சஜீத் –ஒலுவில் மீன் பிடி துறைமுக படகுப் பாதையை மூடியுள்ள மண்ணை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென, கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் எம்.எஸ்.எஸ். உதுமாலெப்பை நேற்று செவ்வாய்கிழமை சமை அமர்வின் போது முன்வைத்த வேண்டுகோள், ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.கிழக்கு மாகாண சபையின் 74ஆவது சபை அமர்வு தவிசாளர்

மேலும்...
கிழக்கு மாகாண கல்வியமைச்சில் அரசியல் தலையீடு: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண கல்வியமைச்சில் அரசியல் தலையீடு: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை குற்றச்சாட்டு 0

🕔22.Dec 2016

– எம்.ஜே. எம். சஜீத் –கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அரசியல் தலையீட்டுடன் செயற்படுத்துகின்ற நிலமை உருவாகியுள்ளது என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம்சாட்டியுள்ளார்.அரசியல் தலையீடுகளுக்கு ஒருபோதும் அடிபணியாது கல்விப் பணி புரிவேன் என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் கூறியிருந்த நிலையில், மேற்படி நிலை உருவாகியுள்ளதாகவும் உதுமாலெப்பை சுட்டிக்காட்டினார்.கிழக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டிற்கான

மேலும்...
அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கான கோட்டக் கல்வி அதிகாரிகள் நியமனம், திட்டமிட்டு இழுத்தடிப்பு

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கான கோட்டக் கல்வி அதிகாரிகள் நியமனம், திட்டமிட்டு இழுத்தடிப்பு 0

🕔6.Dec 2016

– அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பொத்துவில், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை கோட்டங்களுக்கான கோட்டக்கல்வி அதிகாரிகள் நியமனம், நீண்டகாலமாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேற்படி, கோட்டங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே, நீண்டகாலமாக பணியாற்றி வருகின்றனர். இந்த விடயம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, இவ் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள்

மேலும்...
இன வேறுபாடின்றி உதவிகளை வழங்குகின்றோம் : மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்

இன வேறுபாடின்றி உதவிகளை வழங்குகின்றோம் : மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் 0

🕔1.Dec 2016

– எம்.ரீ. ஹைதர் அலி – சிறுபான்மை மக்கள் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் தமது அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். இன, மத வேறுபாடுகளில்லாமல் தமது உதவித்திட்டங்களுக்குள் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் உள்வாங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி

மேலும்...
ஏறாவூர் பிரதேச செயலகம், முஸ்லிம்களுக்கு ஒரு துண்டுக் காணியைக் கூட வழங்கவில்லை: சுபையிர் குற்றச்சாட்டு

ஏறாவூர் பிரதேச செயலகம், முஸ்லிம்களுக்கு ஒரு துண்டுக் காணியைக் கூட வழங்கவில்லை: சுபையிர் குற்றச்சாட்டு 0

🕔9.Nov 2016

– எம்.ஜே.எம். சஜீத் – ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் 26 வருடங்கள் காணி நிருவாகத்தினை வகித்து வருகின்ற போதும், இதுவரை ஒரு துண்டுக்காணியைக்கூட முஸ்லிம் மக்களுக்கு வழங்கவில்லை என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் குற்றம் சுமத்தினார். ஏறாவூர் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும்

மேலும்...
இழந்த காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஆலோசனை

இழந்த காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஆலோசனை 0

🕔2.Nov 2016

பயங்கரவாத காலத்தில் இழந்த  காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தலுக்கமைவாக, விண்ணப்பித்தவர்களுக்கான சட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நடத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அறிவித்துள்ளார்.பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்த காணிகளை கைவிட்டவர்கள் அல்லது மிகக் குறைந்த விலையில் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக காணிகளை விற்றவர்கள், சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தலுக்கமைவாக விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தனர்.அவ்வாறு விண்ணப்பித்தவர்களுகே,

மேலும்...
தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’யும், கலக்கும் ‘மீம்’ களும்: புதுசு கண்ணா புதுசு

தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’யும், கலக்கும் ‘மீம்’ களும்: புதுசு கண்ணா புதுசு 0

🕔31.Oct 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் , அண்மையில் கிழக்கு முதலமைச்சரின் காரியாலயத்தில் வைத்து, முதலமைச்சரின் காரியாலயம் “வேசையின் வெற்றிலைப் பெட்டி போல் ஆகிவிட்டது” எனக் கூறியிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. இதனையடுத்து, தவம் அவ்வாறு கூறியதை வைத்து – ஒருபுறம் விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்க, மறுபுறம் அதை வைத்து

மேலும்...
தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’க் கதை: வீடியோ அம்பலம்

தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’க் கதை: வீடியோ அம்பலம் 0

🕔30.Oct 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தை ‘வேசையின் வெற்றிலைப் பெட்டி’ என்று, கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில், முதலமைச்சருடன் தவம் இருக்கும் போதே, இவ்வாறான வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தார் எனக் கூறப்படுகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சருடன் தவம்

மேலும்...
கிழக்கை வடக்குடன் இணைக்கும் திருட்டுத்தனம் நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

கிழக்கை வடக்குடன் இணைக்கும் திருட்டுத்தனம் நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔10.Sep 2016

– றிசாத் ஏ காதர் – வெளிநாட்டுச் சூழ்ச்சிகளுடன், திருட்டுத்தனமாக கிழக்கு மாகாணத்தினை வட மாகாணத்துடன் இணைக்கின்ற ஒரு பாரிய முயற்சி நடைபெற்று வருகிறது என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தற்போதைய எதிர் கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். முஸ்லிம் மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், கிழக்கு மாகாண சபைக்குள் இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி,

மேலும்...
ஹாபிஸ் நஸீரின் துரோகத்தனத்தினால், முஸ்லிம் சமூகம் தலை குனிந்தது: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

ஹாபிஸ் நஸீரின் துரோகத்தனத்தினால், முஸ்லிம் சமூகம் தலை குனிந்தது: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔5.Sep 2016

– கே.ஏ. ஹமீட் – கிழக்கு மாகாண சபையில் சிறந்த ஆட்சி நடைபெறுவதாகவும், மாகாண சபையின் செயற்பாடுகளில் அரசியல் பழிவாங்கல்கள் நடைபெறவில்லை எனவும் முதலமைச்சர் ஒருபக்கம் கூறிக் கொண்டு, மறுபக்கம் – தங்களுக்கு எதிரான அரசியல் கொள்கைகளையுடைய கட்சிகளையும் உறுப்பினர்களையும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார் என, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய

மேலும்...
அமைச்சர் தயா கமகேவுக்கு எதிராக, பிரேரணை சமர்பிக்கவுள்ளேன்: சுகாதார அமைச்சர் நசீர்

அமைச்சர் தயா கமகேவுக்கு எதிராக, பிரேரணை சமர்பிக்கவுள்ளேன்: சுகாதார அமைச்சர் நசீர் 0

🕔4.Sep 2016

– சப்னி அஹமட் – கிழக்கு மாகாண சபையையும், அதன் அதிகாரத்தையும் கொச்சைப்படுத்திய மத்திய அரசாங்க அமைச்சர் தயா கமகேவுக்கு எதிராக, எதிர்வரும் 13 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளரிடம், விஷேட பிரேரணை ஒன்றினை சமர்ப்பிக்கவுள்ளேன் என்று, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின்

மேலும்...
ஒசுசல மருந்தகங்களை திறக்குமாறு, பிரேரணை சமர்ப்பித்து சுபையிர் கோரிக்கை

ஒசுசல மருந்தகங்களை திறக்குமாறு, பிரேரணை சமர்ப்பித்து சுபையிர் கோரிக்கை 0

🕔25.Aug 2016

– எம்.ஜே.எம். சஜீத் –  கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை போன்ற பிரதேசங்களில் அரச ஒசுசல மருந்தகங்களை திறக்குமாறு கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய உறுப்பனருமான எம்.எஸ் சுபையிர் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சபை அமர்வில் கோரிக்கை விடுத்தார். கிழக்கு மாகாண சபையின் 62ஆவது சபை அமர்வு இன்று தவிசாளர் சந்திரதாச

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்