Back to homepage

Tag "கிழக்கு ஆளுநர்"

காத்தான்குடியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில், அமைச்சர் அலி சப்ரிக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் குர்ஆன் அன்பளிப்பு

காத்தான்குடியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில், அமைச்சர் அலி சப்ரிக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் குர்ஆன் அன்பளிப்பு 0

🕔22.Mar 2024

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (22) வெள்ளிக்கிழமை நோன்பு துறக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இன்றைய இப்தார் நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்குபற்றினர் என, ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் அலி சப்ரி,

மேலும்...
கிழக்கு ஆளுநரின் மகளிர் தின நிகழ்வு; அரசியலுக்காக  ஆசிரியைகளை அடிமைகள் போல் நடத்துவதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கிழக்கு ஆளுநரின் மகளிர் தின நிகழ்வு; அரசியலுக்காக ஆசிரியைகளை அடிமைகள் போல் நடத்துவதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔8.Mar 2024

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஞாயிற்றுக்கிழமை (10) திருகோணமலை கோணேஸ்வரா இந்து வித்தியாலய மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பெண் ஆசியர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த நிகழ்வில் கலந்து கொள்ளாதோருக்கு என்ன நடக்கும் என்று தெரியாது என அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும்,

மேலும்...
“புறக்கணித்தால் புறக்கணிப்போம்”: கிழக்கு ஆளுநருக்கு கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் எச்சரிக்கை

“புறக்கணித்தால் புறக்கணிப்போம்”: கிழக்கு ஆளுநருக்கு கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் எச்சரிக்கை 0

🕔18.Feb 2024

கிழக்கு மாகாண சபையிலுள்ள முக்கியமான பதவிகளுக்கு இன ரீதியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்த நடைமுறையை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மீறியுள்ளதாகவும், அந்த நியமனங்களில் தற்போது முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார். இந்தப் புறக்கணிப்பு தொடருமாயின், ஆளுநரின் இந்த நடவடிக்கை

மேலும்...
“கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் முஸ்லிம்களைப் பழிவாங்குகின்றார்”: மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீர் குற்றச்சாட்டு

“கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் முஸ்லிம்களைப் பழிவாங்குகின்றார்”: மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீர் குற்றச்சாட்டு 0

🕔18.Feb 2024

– ஆக்கிப் – இலங்கை நிர்வாக சேவையில் சிரேஷ்டத்துவம் மிக்க முஸ்லிம்களை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் புறக்கணிப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஏ.கே. அமீர் குற்றச்சாட்டினார். அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (17) அட்டாளைச்சேனை லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் ‘கல்வி விருது விழா’ நேற்று

மேலும்...
13ஆவது திருத்தம் பிரிவினைக்கு வழி வகுக்கும்: கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

13ஆவது திருத்தம் பிரிவினைக்கு வழி வகுக்கும்: கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு 0

🕔5.Feb 2023

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் – நாட்டில் பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் என்பதால், அதனை அமுல்படுத்துவது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (05) அதிருப்தி வெளியிட்டார். இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், தான் பிரிவினைவாதத்துக்கு முற்றிலும் எதிரானவர் எனத் தெரிவித்தார். “பிரிவினைவாதம் நாட்டில் அமைதியை அன்றி போருக்கே வழிவகுக்கும். பிரிவினைவாதம் ஏதேனும்

மேலும்...
முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு குறுக்கே தமிழர்கள் நிற்பதை, ஹக்கீம் ஏன் கேட்கவில்லை: நஸார் ஹாஜி

முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு குறுக்கே தமிழர்கள் நிற்பதை, ஹக்கீம் ஏன் கேட்கவில்லை: நஸார் ஹாஜி 0

🕔10.Jan 2019

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில், தமிழர் தரப்பு நடந்து கொள்வதைக் காணும் போது, அந்தச் சமூகத்தினர் மீதிருக்கும் மிச்ச சொச்ச நம்பிக்கைளும் இல்லாமல் போகும் அபாய நிலை, முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா

மேலும்...
கிழக்கு ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்படுவதற்கு, தமிழ் தலைமைகளின் முடிவுளே காரணம்: வியாழேந்திரன்

கிழக்கு ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்படுவதற்கு, தமிழ் தலைமைகளின் முடிவுளே காரணம்: வியாழேந்திரன் 0

🕔5.Jan 2019

 தமிழ் தலைமைகள் தொடர்ச்சியாக எடுத்த முடிவுகளே, கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்துக்கு காரணம் என்று, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக, ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கிழக்கு அபிவிருத்தி அமைச்சை தான் எடுத்தபோது துள்ளி குதித்து துரோகிப் பட்டம் சூட்டும் அளவுக்குச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்