அடுத்த தேர்தலில் அதிகாரத்தை பெறுவதே இலக்கு; எதிர்கட்சி தலைமைத்துவத்தை பெறும் எதிர்பார்ப்பு இல்லை: மஹிந்த ராஜபக்ஷ 0
– முனீரா அபூபக்கர் – அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை பெறுவதோ எமது எதிர்பார்ப்பு இல்லை எனவும் அவர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (26) ‘கிரிந்திவெல மகிழ்ச்சியான குடும்பம்’ கல்வி