Back to homepage

Tag "கினிக்கத்தேன"

80 அடி பள்ளத்தில் கார் வீழ்ந்ததில், சிறுவன் பலி: தாய், தந்தை உள்ளிட்டோர் காயத்துடன் தப்பினர்

80 அடி பள்ளத்தில் கார் வீழ்ந்ததில், சிறுவன் பலி: தாய், தந்தை உள்ளிட்டோர் காயத்துடன் தப்பினர் 0

🕔1.Jun 2017

 – க. கிஷாந்தன் –கினிகத்தேன நகரத்துக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தில்  05 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன நகரத்திற்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. குறித்த கார், வீதியை விட்டு விலகி சுமார் 80

மேலும்...
நிறுத்தியிருந்த வாகனத்தை மோதிவிட்டு, கடைக்குள் பாய்ந்த வேன்; சாரதியின் தூக்கத்தால் ஏற்பட்ட விபத்து

நிறுத்தியிருந்த வாகனத்தை மோதிவிட்டு, கடைக்குள் பாய்ந்த வேன்; சாரதியின் தூக்கத்தால் ஏற்பட்ட விபத்து 0

🕔13.May 2017

– க. கிஷாந்தன் –  ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், கினிகத்தேன ரம்பதெனிய பகுதியில் வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதேவேளை, காரில் மோதிய வேன், அருகிலிருந்த கடைக்குள் புகுந்ததால், குறித்த கடையும் சேதமடைந்துள்ளது. இன்று சனிக்கிழமை காலை இந்த விபத்து நிகழ்ந்ததாக கினிக்கத்தேன பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து மஸ்கெலியா வரை

மேலும்...
கினிகத்தேன பிரதான வீதியில் வெடிப்பு; அனர்த்தம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிப்பு

கினிகத்தேன பிரதான வீதியில் வெடிப்பு; அனர்த்தம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிப்பு 0

🕔27.May 2016

– க. கிஷாந்தன் – கினிகத்தேன நகரின் பிரதான வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. ஹட்டன் – கண்டி பிரதான வீதியின் கினிகத்தேன நகரிலுள்ள முதலாவது பிரதான வீதியில் பயணம் மேற்கொள்வதற்கு நேற்று வியாழக்கிழமை முதல் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். கடந்த இரண்டு தினங்களாக கினிகத்தேன பொலிஸ் நிலையத்திற்கும் கினிகத்தேன

மேலும்...
மாணவர்களை இலக்கு வைத்து, மதன மோதக மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது

மாணவர்களை இலக்கு வைத்து, மதன மோதக மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது 0

🕔17.Sep 2015

– க. கிஷாந்தன் –  நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து, கஞ்சா கலக்கப்பட்ட மதனமோதக போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவரை இன்று வியாழக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 370 மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த பல மாதங்களாக, கைது செய்யப்பட்டவர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்