Back to homepage

Tag "காலி"

18 சதம் செலுத்தாமைக்காக நபரொருவரின் வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு: காலியில் நடந்த விநோத சம்பவம்

18 சதம் செலுத்தாமைக்காக நபரொருவரின் வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு: காலியில் நடந்த விநோத சம்பவம் 0

🕔30.Jan 2024

மின்கட்டணத்தில் வெறும் 18 சதத்தைச் செலுத்தாததால்- திடீரென நபரொருவரின் வீட்டுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று நடந்துள்ளது. காலி – கல்வடுகொட பகுதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் விசும் மாபலகம என்பவர் தனக்கு நேர்ந்த இந்த அநியாயம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். காலி நகரத்துக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் மின்சாரம் வழங்கும் ‘லங்கா எலெக்ட்ரிசிட்டி பிரைவேட் கம்பனி லிமிடெட்’

மேலும்...
பொலிஸ் பரிசோதகரின் கொலைச் சந்தேக நபர், அதிரடிப் படையின் துப்பாக்கிச் சூட்டில் பலி

பொலிஸ் பரிசோதகரின் கொலைச் சந்தேக நபர், அதிரடிப் படையின் துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔12.Oct 2023

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், பாதாள உலக உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெல்வத்த – மீட்டியகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள்

மேலும்...
காலி சிறைக்கைதிகள் இருவரின் மரணத்துக்கான காரணம் வெளியானது

காலி சிறைக்கைதிகள் இருவரின் மரணத்துக்கான காரணம் வெளியானது 0

🕔22.Aug 2023

காலி சிறைச்சாலையில்  கைதிகள் இருவர் அடையாளம் தெரியாத நோயினால் உயிரிழந்த நிலையில், தற்போது அந்த மரணங்களுக்கான காரணம் தெரியவந்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.  குறித்த சிறைச்கைதிகள் இருவரும் பக்ரீரியா தொற்று காரணமாகவே மரணமடைந்தனர் என அவர் கூறியுள்ளார். நோய் அறிகுறிகளுடன் மேலும் 7 கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

மேலும்...
காப்புறுதிப் பணத்துக்காக மனைவியை ஆள் வைத்துக் கொன்றவர் கைது

காப்புறுதிப் பணத்துக்காக மனைவியை ஆள் வைத்துக் கொன்றவர் கைது 0

🕔6.May 2023

காப்புறுதிப் பணத்தைப் பெறுவதற்காக மனைவியை கொலை செய்தார் எனும் சந்தேகத்தின் பேரில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்டம் நியகம பிரதேச செயலகத்துக்கு அருகில், எல்பிட்டிய – பிடிகல மாபலகம பிரதான வீதியில்கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் 32 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அந்தப் பெண்ணின்

மேலும்...
ரயில் – முச்சக்கர வண்டி விபத்தில் நான்கு பேர் பலி:  மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

ரயில் – முச்சக்கர வண்டி விபத்தில் நான்கு பேர் பலி: மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 0

🕔1.Feb 2022

காலியில் இன்று (01) இடம்பெற்ற ரயில் விபத்தொன்றில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ரயிலுடன் முச்சக்கர வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். காலி – ரத்கம பிரதேசத்தின் வெல்லபட ரயில்வே கடவையில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். பெலியத்த பிரதேசத்திலிருந்து அனுராதபுரத்துக்கு வந்த ரஜரட்ட ரெஜின் எக்பிரஸ் ரயிலில், குறித்த

மேலும்...
லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவரின் ‘வாயைப் பிளக்க வைக்கும்’ மாதச் சம்பளம்: அம்பலப்படுத்தினார் அக்மீமன தேரர்

லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவரின் ‘வாயைப் பிளக்க வைக்கும்’ மாதச் சம்பளம்: அம்பலப்படுத்தினார் அக்மீமன தேரர் 0

🕔20.Dec 2021

இலங்கையில் தம்மை சிங்கங்கள் என்று கூறிய தலைவர்கள், இன்று வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுப்பதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது. அரசாங்கத் தரப்பினர் டொலர்களை தேடி வெளிநாடுகளுக்கு  சென்று வருவது தொடர்பில்  சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார் கட்சியின் கூட்டம் ஒன்று காலியில் இடம்பெற்றபோது உரையாற்றிய அவர், இலங்கையில் இன்று சிங்கள

மேலும்...
நாட்டில் மீண்டும் மலேரியா: 2012க்கு பிறகு முதல் நபர் அடையாளம் காணப்பட்டார்

நாட்டில் மீண்டும் மலேரியா: 2012க்கு பிறகு முதல் நபர் அடையாளம் காணப்பட்டார் 0

🕔2.Dec 2021

மலேரியா நோயாளர் ஒருவர் காலி – நெலுவ பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். உகண்டாவில் பணியாற்றிய அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக, தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சந்திம சிரிதுங்க தெரிவித்துள்ளார். கடந்த 27 ஆம் திகதி அவசர சுகயீனம் காரணமாக அவர், உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்போது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்

மேலும்...
வைத்தியசாலைகள் சிலவற்றில் அவசர நிலை பிரகடனம்: அதிகரிக்கும் கொவிட் நிலை

வைத்தியசாலைகள் சிலவற்றில் அவசர நிலை பிரகடனம்: அதிகரிக்கும் கொவிட் நிலை 0

🕔5.Aug 2021

கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு காலி மற்றும் ரத்தினபுரி வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலைகளில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ரத்தினபுரி வைத்தியசாலையில் பணிப்பாளர் கூறியுள்ளார். அத்துடன் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாலும் வைத்தியசாலையில் கடமையாற்று பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாலும் இவ்வாறு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக காலி

மேலும்...
ஹெரோயினுடன் கைதான உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்; பணியிலிருந்தும் இடைநீக்கம்

ஹெரோயினுடன் கைதான உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்; பணியிலிருந்தும் இடைநீக்கம் 0

🕔19.Jun 2021

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 52 கிலோ

மேலும்...
103 வயது பெண், கொரோனா காரணமாக காலியில் மரணம்

103 வயது பெண், கொரோனா காரணமாக காலியில் மரணம் 0

🕔8.Feb 2021

கொரோனா தொற்று காரணமாக 103 வயதுடைய பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அதிக வயதுடையவர் இவரென தெரிவிக்கப்படுகிறது. காலி – கிரிமங்கொட பிரதேசத்தை சேர்ந்த வயோதிப பெண்ணொருவர் கடந்த 06 ஆம் திகதி அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது சடலம் கராபிட்டிய வைத்தியசாலைக்க எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பிசிஆர் பரிசோதனை

மேலும்...
21 தேங்காய் திருடிய சந்தேக நபர், 02 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பு

21 தேங்காய் திருடிய சந்தேக நபர், 02 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பு 0

🕔21.Jan 2021

காலி புகையிரத நிலையத்துக்கு உரித்தான உத்தியோகபூர்வ வீட்டு வளவிலிருந்து தேங்காய் திருடிய குற்றச்சாட்டில் கைதாகி, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரொருவர் 02 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வீட்டு வளவிலிருந்த மரங்களில் இருந்து 21 தேங்காய்களை சந்தேக நபர் திருடியதாக ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி சந்தேக நபர் நேற்று புதன்கிழமை

மேலும்...
காலி, மாத்தறை மாவட்டங்கள் இம்முறை தலா ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கின்றன: தேசப்பிரிய தெரிவிப்பு

காலி, மாத்தறை மாவட்டங்கள் இம்முறை தலா ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கின்றன: தேசப்பிரிய தெரிவிப்பு 0

🕔27.Feb 2020

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்குரிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்கள் இம்முறை மொனராகல மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு வழங்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார். இதன்போது, பொதுத்தேர்தலுக்கான பணத்தை பெறுவதில் சிக்கல் நிலவுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்

மேலும்...
சஹ்ரானுடன் தேரீர் அருந்தியோரும் விசாரிக்கப்பட்டுள்ளனர்: பிரதமர் தகவல்

சஹ்ரானுடன் தேரீர் அருந்தியோரும் விசாரிக்கப்பட்டுள்ளனர்: பிரதமர் தகவல் 0

🕔23.Jun 2019

பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் ஹாஷிமுடைய சகாக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனைக் கூறினார். பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினரின் அறிக்கைகளின் பிரகாரம், சஹரானின் சகாக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் பலர்

மேலும்...
தலை கீழாகப் புரண்டு முச்சக்கர வண்டி விபத்து; சாரதி, மனைவி மற்றும் இரு பிள்ளைகள் காயம்

தலை கீழாகப் புரண்டு முச்சக்கர வண்டி விபத்து; சாரதி, மனைவி மற்றும் இரு பிள்ளைகள் காயம் 0

🕔15.Apr 2019

– க. கிஷாந்தன் – நுவரெலியாவிலிருந்து காலி பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு  சென்ற முச்சக்கரவண்டி ஒன்று இன்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளாகியதாக திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை பொரஸ்கிறிக் பகுதியில் குறித்த முச்சக்கரவண்டி மண்மேட்டில் மோதுண்டு பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாது. சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன்

மேலும்...
ரத்கமவில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள், தீ வைத்து எரிக்கப்பட்டுள்னர்: பொலிஸ் பேச்சாளர்

ரத்கமவில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள், தீ வைத்து எரிக்கப்பட்டுள்னர்: பொலிஸ் பேச்சாளர் 0

🕔22.Feb 2019

காலி – ரத்கமவில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் இருவரும் கோனமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டு, மெதகொடை பிரதேசத்தில் தீ வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். எனினும் சம்பவத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்