வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு காப்புறுதி: தொழில் அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் 0
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்குப் பொருத்தமான காப்புறுதி முறைமையை அறிமுகப்படுத்துவதற்காக, தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் காப்புறுதி ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனால் வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கைப் பணியாளர்களுக்கு