Back to homepage

Tag "காட்டு யானை"

காட்டு யானையைக் கொன்றால், ஆயுள் தண்டனை; அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

காட்டு யானையைக் கொன்றால், ஆயுள் தண்டனை; அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு 0

🕔21.Dec 2017

காட்டு யானைகளைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம், இதனை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அமைச்சரவைப் பத்திரமொன்றினை- நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்குகள்  அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா சமர்ப்பித்துள்ளார். வனவிலங்கு உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்