Back to homepage

Tag "காங்கேசன்துறை"

பனை ஓங்கில் எனப்படும் ராட்சத மீன்; கீரிமலையில் கரையொதுங்கி உள்ளது

பனை ஓங்கில் எனப்படும் ராட்சத மீன்; கீரிமலையில் கரையொதுங்கி உள்ளது 0

🕔25.Nov 2018

– பாறுக் ஷிஹான் –காங்கேசந்துறை பகுதியில் உள்ள கீரிமலை கடலில் (மயானத்துக்கு அண்மையில்) பனை ஓங்கில் எனப்படும் ராட்சத மீனொன்று, இறந்த நிலையில் கரையொதுங்கி உள்ளது.முகப் பகுதி சேதமடைந்த நிலையில் இந்த மீன், கடந்த நான்கு நாட்களாக கரை ஒதுங்கிய நிலையில் காணப்படுகிறது.பாலூட்டி வகையைச் சேர்ந்த இன்த மீன், திமிங்கலம் மற்றும் கடற்பன்றிக்கு நெருக்கமான இனத்தைச்

மேலும்...
கடலில் கடத்திய 05 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக் கட்டிகள்; கடற்படையினரிடம் சிக்கின

கடலில் கடத்திய 05 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக் கட்டிகள்; கடற்படையினரிடம் சிக்கின 0

🕔17.Jan 2018

– பாறுக் ஷிஹான் – தங்கக் கட்டிகளை சிறிய படகு ஒன்றில் கடத்துவதற்கு முயற்சித்தவர்களை, நேற்றிரவு காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து, கடற்படையினர் கைது செய்துள்ளனர். படகிலிருந்த மீன் வலைகளில் சூட்சுமமாக மறைக்கப்பட்ட நிலையில் 70 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் இருவர் மேற்படி படகில் இருந்ததாகவும், ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினர், அந்தப்

மேலும்...
நான் ‘வெட்ட’ச் சொல்லவில்லை: கோட்டா வாக்கு மூலம்

நான் ‘வெட்ட’ச் சொல்லவில்லை: கோட்டா வாக்கு மூலம் 0

🕔10.Jul 2017

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பெறுமதிமிக்க 600 டொன் எடையுள்ள இயந்திரங்களை, பழைய இரும்பாக வெட்டி அப்புறப்படுத்துவதற்கு, தான் ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை என்று, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்தார். கோட்டாவின் வாக்கு மூலம், சத்தியக் கடிதம் வழியாக வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாவின் எழுத்துமூலமான

மேலும்...
மோசடிகள் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக கோட்டா, தினேஷ் ஆஜர்

மோசடிகள் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக கோட்டா, தினேஷ் ஆஜர் 0

🕔10.Jul 2017

பாரிய ஊழல்,மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று திங்கட்கிழமை ஆஜராகியுள்ளார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இரும்புகளை வெட்டி அகற்றுவதற்கு, ராணுவத்திற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியமை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கில், ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கோட்டா அழைக்கப்பட்டுள்ளார். இந்த வாக்குமூலத்தை சமாதான நீதவான் ஒருவர்

மேலும்...
கொள்ளையர்களுக்கு வந்த கருணை; நகையைப் பறி கொடுத்தவருக்கும் ஒரு பங்கு: அச்சுவேலியில் சம்பவம்

கொள்ளையர்களுக்கு வந்த கருணை; நகையைப் பறி கொடுத்தவருக்கும் ஒரு பங்கு: அச்சுவேலியில் சம்பவம் 0

🕔16.Jun 2017

– பாறுக் ஷிஹான் –கொள்ளையிட்டுச் சென்ற நகைகளை ஒரு வாரத்தின் பின்னர், சம்பந்தப்பட்ட நபர்களின் வீட்டு வளவினுள் வீசிச் சென்ற சம்பவமொன்று அச்சுவேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை பதிவானது.அச்சுவேலி தெற்கு ஆஸ்பத்திரி வீதியிலுள்ள வீடொன்றில், கடந்த 09ஆம் திகதி கொள்ளைச் சம்பவமொன்று  இடம்பெற்றது. இந்த  நிலையில் ஒரு வாரம் கடந்த நிலையில், கொள்ளையிடப்பட்ட நகைகள், பேணி ஒன்றினுள் வைத்து, குறித்த வீட்டு

மேலும்...
கடலில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்

கடலில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர் 0

🕔1.May 2017

– பாறுக் ஷிஹான் –கடலில் வைத்து மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள் 30 பேரும், மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சிறைச்சாலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களாக இருந்த  மேற்படி மியன்மார்  அகதிகளும்,  அங்கிருந்து வெளியேறிய நிலையில்,  காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.கடலில் தத்தளித்த மேற்படி அகதிகளை மீட்ட கடற்படையினர், காங்கேசந்துறை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்