Back to homepage

Tag "கவிதை நூல்"

ஸிமாரா அலியின் கவிதை நூல் வெளியீடு

ஸிமாரா அலியின் கவிதை நூல் வெளியீடு 0

🕔19.Nov 2017

எழுத்தாளர் பாத்திமா ஸிமாரா அலியின் ‘கரையைத் தழுவும் அலைகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா கொழும்பு-10 அல் ஹிதாயா பாடசாலை மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நூலை வெளியிட்டு வைத்தார்.இந்த நிகழவில் மேல் மாகாண சபை உறுப்பினர் பைறூஸ் ஹாஜி, பிரபல ஒலிபரப்பாளரும் கலைஞருமான

மேலும்...
அஸ்கரின் கவிதை நூலுக்கு, தேசிய விருது

அஸ்கரின் கவிதை நூலுக்கு, தேசிய விருது 0

🕔15.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – ஏ.எம். அஸ்கர் எழுதிய ‘இந்த காலைப் பொழுது’ கவிதை நூலுக்கு, சிறந்த முதல் கவிதை நூலுக்கான கொடகே தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது. இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், நூலாசிரியர் அஸ்கர் விருதினைப் பெற்றுக் கொண்டார். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அஸ்கர்,

மேலும்...
கிராமத்தான் கலீபாவின் ‘நோக்காடு’ அறிமுக நிகழ்வு; ஞாயிறன்று கொழும்பில்

கிராமத்தான் கலீபாவின் ‘நோக்காடு’ அறிமுக நிகழ்வு; ஞாயிறன்று கொழும்பில் 0

🕔7.Sep 2017

ஊடகவியலாளரும் கவிஞருமான கிராமத்தான் கலீபாவின் நோக்காடு கவிதை நூலின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 10ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. பொத்துவிலைச் சேர்ந்த ஊடகவியலாளரும் கவிஞருமான கிராமத்தான் கலீபாவின் இரண்டாவது கவிதை நூலான நோக்காடு அறிமுக நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5.00மணிக்கு மருதானை தெமடகொட வீதியிலுள்ள வை.எம்.எம்.ஏ. கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது. தமிழ்த் தென்றல்

மேலும்...
தொப்புள் கொடியும் தலைப்பாகையும்; அன்புடீனின் கவிதை நூல் வெளியீடு

தொப்புள் கொடியும் தலைப்பாகையும்; அன்புடீனின் கவிதை நூல் வெளியீடு 0

🕔29.May 2016

– றிசாத் ஏ. காதர் – கவிஞர் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் எழுதிய ‘தொப்புள் கொடியும் தலைப்பாகையும்’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் பிரதம அதிதியாகக் கலந்து

மேலும்...
‘ஜந்து கண்டங்களின் மண்’ கவிதை நூல் வெளியீடு

‘ஜந்து கண்டங்களின் மண்’ கவிதை நூல் வெளியீடு 0

🕔27.May 2016

– அஷ்ரப் ஏ சமத் –வெளிநாட்டு அமைச்சின் சிரேஸ்ட பணிப்பாளரும் முன்னாள் ஒஸ்ரியா நாட்டின் துாதுவருமான கல்முனை எச்.ஏ. அசீஸ் எழுதிய ‘ஜந்து கண்டங்களின் மண்’ எனும் கவிதை நூலின் வெளியீட்டு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கொழும்பு தமிழ் இடம்பெற்றது.கவிஞர் டொக்டா் தாசீம் அஹமத் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அதிதிகளாக பேராசிரியா் எம். ஏ. நுஹ்மான், முன்னாள் அமைச்சா்களான ஏ.ஆர்.

மேலும்...
பாலமுனையில் நூல் வெளியீடு; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி

பாலமுனையில் நூல் வெளியீடு; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி 0

🕔25.Dec 2015

– றியாஸ் ஆதம் –பாலமுனையைச் சேர்ந்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் கவிஞர் பஸ்மில் ஏ. கபூர் எழுதிய ‘இரண்டாம் உயிர்’ கவிதை நூல் வெளியீடும், கவிஞர் கௌரவிப்பு விழாவும் நாளை சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. டொக்டர் எஸ்.எம். றிபாஸ்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
காவலூர் அகிலனின் ‘மீள் நினைவுகள்’ நூல் வெளியீடு

காவலூர் அகிலனின் ‘மீள் நினைவுகள்’ நூல் வெளியீடு 0

🕔20.Oct 2015

காவலூர் அகிலன் எழுதிய ‘மீள் நினைவுகள்’ கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில்இடம்பெற்றது. வவுனியா தமிழ் விருட்சம் செயலாளரும், கவிஞ‌ருமான மாணிக்கம் ஜெகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,  நூல் அறிமுக உரையினை ‘செல்லமுத்து வெளியீட்டக’ இயக்குனரும், ‘கனடா படைப்பாளிகள் உலகம்’ இலங்கை ஒருங்கிணைப்பாளருமான‌ யோ. புரட்சி நிகழ்த்தினார். யாழ். இலக்கியக்குவிய தலைவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்