Back to homepage

Tag "கல்வி ராஜாங்க அமைச்சர்"

05 ஆயிரம் அதிபர்களுக்கு அடுத்த மாதம் நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்: கல்வி ராஜாங்க அமைச்சர்

05 ஆயிரம் அதிபர்களுக்கு அடுத்த மாதம் நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்: கல்வி ராஜாங்க அமைச்சர் 0

🕔22.Oct 2023

அதிபர் சேவையின் மூன்று தரங்களுக்குமான சுமார் 5,000 பாடசாலை அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படவுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும் கல்வி ராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். “மூன்று தரங்களுக்கும் சுமார் 5,000 பாடசாலை அதிபர்கள்

மேலும்...
ஆசிரியர் நியமனம் மற்றும் இடமாற்றம் குறித்து, கல்வி ராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர் நியமனம் மற்றும் இடமாற்றம் குறித்து, கல்வி ராஜாங்க அமைச்சர் அறிவிப்பு 0

🕔23.Aug 2023

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே,

மேலும்...
கல்விக் கல்லூரி பட்டதாரிகளுக்கு 16ஆம் திகதி ஆசிரியர் நியமனங்கள்: ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

கல்விக் கல்லூரி பட்டதாரிகளுக்கு 16ஆம் திகதி ஆசிரியர் நியமனங்கள்: ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔10.Jun 2023

கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கு, மேல் மாகாணம் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது என கல்வி ராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். 2500 பேருக்கு மேற்படி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். எதிர்வரும் 16ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9

மேலும்...
மாகாண ஆளுநர்கள் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக பேசினால், பதவி விலக வேண்டும்: கல்வி ராஜாங்க அமைச்சர்

மாகாண ஆளுநர்கள் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக பேசினால், பதவி விலக வேண்டும்: கல்வி ராஜாங்க அமைச்சர் 0

🕔5.Feb 2023

மாகாண ஆளுநர்கள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்துத் தெரிவித்தால், அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என, கல்வி ராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். “மாகாண ஆளுநர்கள் என்போர் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆளுநரும் தங்கள் மாகாண எல்லைக்குள் நிறைவேற்று அதிகாரத்தை

மேலும்...
ஸ்ரீ பாத கல்விக் கல்லூரியில் வழங்கும் உணவு மிகவும் மோசமானவை; அமைச்சர் ராதாகிருஸ்ணண்

ஸ்ரீ பாத கல்விக் கல்லூரியில் வழங்கும் உணவு மிகவும் மோசமானவை; அமைச்சர் ராதாகிருஸ்ணண் 0

🕔4.Jun 2016

– க. கிஷாந்தன் – ஹட்டன் பத்தனை ஸ்ரீ பாத கல்விக் கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு தரமற்றதாகவும், மிகவும் மோசமாகவும் இருப்பதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரி வளாகம் காடுமன்டிய நிலையில் காணப்படுவதாகவும், இவை, நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகின்றதாகவும் அவர் கூறினார். பத்தனை ஸ்ரீ பாத கல்விக் கல்லூரிக்கு

மேலும்...
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர், அரசியல் முதிர்ச்சி இல்லாதவர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர், அரசியல் முதிர்ச்சி இல்லாதவர் 0

🕔6.Feb 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்  – அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாதவர் என்றும், அவர் நாகரீகமாகப் பேச வேண்டுமெனவும், கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவேளை, பிரதேசவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘கல்வி ராஜாங்க அமைச்சர் மலையகத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்