Back to homepage

Tag "கல்முனை ஸாஹிரா கல்லூரி"

ஜனாதிபதி முறைமை, இல்லாதொழிக்கப்பட வேண்டும்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

ஜனாதிபதி முறைமை, இல்லாதொழிக்கப்பட வேண்டும்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் 0

🕔8.Jul 2019

– பாறுக் ஷிஹான் – முஸ்லிம்களை பாதுகாக்க முடியாத ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்  என முன்னாள் ராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.  ‘அண்மையில் உள்ள அரச பாடசாலை – சிறந்த பாடசாலை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை ஆசிரியர் விடுதி

மேலும்...
மாகாணசபை உறுப்பினர் ஜவாத்தின் நிதியிலிருந்து, கராத்தே உபகரணங்கள் கையளிப்பு

மாகாணசபை உறுப்பினர் ஜவாத்தின் நிதியிலிருந்து, கராத்தே உபகரணங்கள் கையளிப்பு 0

🕔19.Jan 2016

– எம்.ஐ.எம். அஸ்ஹர் –கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கராத்தே உபகரணங்களை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம். ஜவாத் இன்று செவ்வாய்கிழமை வழங்கினார்.மாகாணசபை உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  கொள்வனவு செய்யப்பட்ட மேற்படி கராத்தே உபகரணங்களை, கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுறுதீனிடம் மாகாணசபை உறுப்ப்பினர் ஜவாத் கையளித்தார்.இந்நிகழ்வில்  பிரதி அதிபர் ஏ.பி. முஜீன்,

மேலும்...
குறிபார்த்துச் சுடுதலில் வெற்றி பெற்று, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை

குறிபார்த்துச் சுடுதலில் வெற்றி பெற்று, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை 0

🕔5.Nov 2015

– எம்.வை. அமீர், அஸ்ஹர் இப்றாஹிம் – இலங்கை பாடசாலைகள் குறிபார்த்துச் சுடும் விளையாட்டு சம்மேளனம் கல்வியமைச்சுடன் இணைந்து நடத்திய, அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான குறிபார்த்துச் சுடும் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் என்.எம். நிஸாத் இரண்டாம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வரலாற்றில், குறிபார்த்துச் சுடும் போட்டியில் மாணவரொருவர் வெற்றியீட்டிமை இதுவே முதல் தடவையாகும்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்