Back to homepage

Tag "கல்முனை மாநகர சபை மேயர்"

மருதமுனை ‘லொக்டவ்ன்’: நாளை முதல் அமுல்படுத்த தீர்மானம்

மருதமுனை ‘லொக்டவ்ன்’: நாளை முதல் அமுல்படுத்த தீர்மானம் 0

🕔30.Jun 2021

– சர்ஜுன் லாபீர் – மருதமுனை பிரதேசத்தை நாளை முதலாம் திகதி முதல் முழுமையாக மூடுவதற்கு (Lockdown ) தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உயர் மட்டக்.கூட்டத்தில் இ்ன்று இந்த முடிவு எடுக்கப்பட்டது. மருதமுனை பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்