Back to homepage

Tag "கல்முனை பொலிஸ் நிலையம்"

பேஸ்புக் மூலம் அவதூறு பரப்பினார்: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் என்பவருக்கு எதிராக முறைப்பாடு

பேஸ்புக் மூலம் அவதூறு பரப்பினார்: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் என்பவருக்கு எதிராக முறைப்பாடு 0

🕔1.Jan 2021

– பாறுக் ஷிஹான் – பேஸ்புக் ஊடாக அவதூறு பரப்பினார் என, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம் என்பவருக்கு எதிராக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது படத்துடன், வேறு ஒரு நபரின் படத்தை இணைத்து போலியான தகவல் ஒன்றினை கிழக்கு மாகாண சபை

மேலும்...
சாய்ந்தமருது குண்டுவெடிப்பு சம்பவம்: வெகுமதி வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது: சார்ஜன் சேனாரத்ன

சாய்ந்தமருது குண்டுவெடிப்பு சம்பவம்: வெகுமதி வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது: சார்ஜன் சேனாரத்ன 0

🕔7.May 2019

– புதிது செய்தியாளர் அஹமட் – சாய்ந்தமருதில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸாருக்கு வெகுமதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் தனக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் பணப்பரிசு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளமையானது அநீதியான தீர்மானம் என்று தெரிவித்துள்ளார். கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன் சேனாரத்ன என்பவரே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்