Back to homepage

Tag "கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை"

நிந்தவூர் பாடசாலையொன்றில் மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு முயன்ற ஆசிரியர் தலைமறைவு: சம்பவத்தை மறைக்க நிர்வாகம் முயற்சி

நிந்தவூர் பாடசாலையொன்றில் மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு முயன்ற ஆசிரியர் தலைமறைவு: சம்பவத்தை மறைக்க நிர்வாகம் முயற்சி 0

🕔3.Aug 2023

– பாறுக் ஷிஹான் – பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார். அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி உடற்கல்வி ஆசிரியரால் விளையாட்டு அறையில் வைத்து பாலியல்

மேலும்...
கொவிட் தடுப்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோருக்கு, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பாராட்டு

கொவிட் தடுப்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோருக்கு, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பாராட்டு 0

🕔29.Jan 2022

– நூருள் ஹுதா உமர், சர்ஜூன் லாபீர், எம்.என்.எம். அப்ராஸ் – கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு முதலாவது ஆண்டை நிறைவு செய்யும் தேசிய நிகழ்வின் ஓர் அங்கமாக, கொரோனாவை கடடுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள், இன்று (29) அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியாசலையில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப். றஹ்மான் தலைமையில் நடைறெ்ற இந்நிகழ்வில் கொரோணா தொற்றில்

மேலும்...
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பாதுகாப்பு பணியாளர்கள் அட்டகாசம்: ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பாதுகாப்பு பணியாளர்கள் அட்டகாசம்: ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல் 0

🕔16.Jul 2019

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்விட வரும் பொதுமக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் செய்திகளை சேகரித்த ஊடகவியலாளர் பாறூக் ஷிஹான், அங்குள்ள பாதுகாப்பு பணியாளர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளதோடு, பொலிஸ் நிலையத்திலும் ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர். கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை நேற்று முன்தினம் பார்வையிட வந்தோர், வைத்தியசாலையினுள் அனுமதிக்கப்படாமல், மிக நீண்ட நேரம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்