தொகுதி நிர்ணயம்: தோற்றுப் போகாமல், பார்த்துக் கொள்வோம் 0
– எச்.ஏ. ஆலிப் சப்ரி – கலப்பு தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டதினால் இலங்கையின் அரசியல் வரலாற்றில் மீண்டும் பேசுபொருளாக வந்துள்ள தேர்தல் தொகுதி நிர்ணயம் சம்மந்தமாக மக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய தேவையும் கடப்பாடும் அரசியல் தலைவர்களுக்கும் சிவில் சமூகத்துக்கும் ஏற்பட்டுள்ளது. கடந்த கால வரலாற்றில் நம் தலைவர்கள் தெரிந்தும் தெரியாமலும் பல தவறுகளை செய்துவிட்டார்கள்.