Back to homepage

Tag "கர்நாடகா"

ஹிஜாப் இஸ்லாமியரின் பண்பாட்டு அடையாளம்:  கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக இலங்கையில் இருந்து எழும் குரல்கள்

ஹிஜாப் இஸ்லாமியரின் பண்பாட்டு அடையாளம்: கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக இலங்கையில் இருந்து எழும் குரல்கள் 0

🕔15.Mar 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – மேற்குலகு சர்வதேச ரீதியில் கட்டவிழ்த்து விட்ட இஸ்லாமியப் பீதியும் இஸ்லாமிய வெறுப்பும் – ஹிஜாபையும் இலக்காகக் கொண்டுள்ளன என்று, இலங்கையின் ஓய்வுநிலை பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தெரிவித்தார். பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளின் வகுப்படையினுள் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக மாநில கல்வித்துறை தடைவிதித்தமை செல்லுபடியாகும் என, கர்நாடக மேல்நீதிமன்றம்

மேலும்...
ஆசிய ரோல் பந்து போட்டியில் கலந்து கொள்ள, கர்நாடகா செல்லும் வீரர்கள்; றிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு

ஆசிய ரோல் பந்து போட்டியில் கலந்து கொள்ள, கர்நாடகா செல்லும் வீரர்கள்; றிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு 0

🕔20.Feb 2019

இந்தியா கர்நாடகாவில் நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள மூன்றாவது ஆசியன் ரோல் பந்து போட்டியில் பங்கேற்கும் இலங்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள மன்னார் மாவட்ட வீர, வீராங்கனைகள் இன்று புதன்கிழ8ம காலை வட மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், கைத்தொழில், வர்த்தகம், நீண்டாகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீனை

மேலும்...
ரொக்கெட் பெண்: வீட்டில் சமையல்; அலுவலகத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சி

ரொக்கெட் பெண்: வீட்டில் சமையல்; அலுவலகத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சி 0

🕔4.Sep 2018

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் விண்கலத்தை செலுத்திவிட்டு உங்களால் எட்டுபேருக்கு இரவு பகல் என்று சமைக்கவும் முடியுமா? ஆம், முடியும். நீங்கள் காலை 05 மணிக்கு எழுந்தால், உங்கள் பெயர் தாட்சாயினியாக இருந்தால். தாட்சாயினி இந்திய விண்வெளி கழகத்தின் விமான இயக்கவியல் மற்றும் விண்வெளி வழிகாட்டுதல் துறையின் முன்னாள் தலைவியாவார். ஒரு சிறந்த குடும்பத் தலைவியாகவும் உள்ள

மேலும்...
சட்ட விரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியர்கள், காத்தான்குடியில் கைது

சட்ட விரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியர்கள், காத்தான்குடியில் கைது 0

🕔19.Mar 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் –சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 12 இந்திய பிரஜைகளை, காத்தான்குடி பொலிசார் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரையிலுள்ள தனியார் தங்குமிட விடுதியில் வைத்து கைது செய்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மேற்படி நபர்கள் மருந்து விற்பனையில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது.சட்டவிரோதமான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்