Back to homepage

Tag "கரையோர மாவட்டம்"

கரையோர மாவட்டத்தைப் பெறும் முயற்சியில், ஊடகவியலாளர்கள் இணைய வேண்டும்: றிசாத்தின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தார் ஹரீஸ்

கரையோர மாவட்டத்தைப் பெறும் முயற்சியில், ஊடகவியலாளர்கள் இணைய வேண்டும்: றிசாத்தின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தார் ஹரீஸ் 0

🕔24.Sep 2018

– முகம்மட் றியாஸ் – கரையோர மாவட்டத்தைப் பெறுவதற்கான முயற்சியில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் ஊடக அமைப்புகள் ஒற்றுமையுடன் செயலாற்றுவதற்கு முன்வர வேண்டுமென, பிரதியமைச்சர் ஹரீஸ்  தெரிவித்துள்ள கருத்துக்கள், அமைச்சர் ரிஷாத்பதியுதீனின் கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பவையா உள்ளன என்று, சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், இன்று திங்கட்கிழமை கல்முனையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஏற்பாடு

மேலும்...
கரையோர மாவட்டத்தை மு.கா. தலைவர் கை கழுவிய கதை அம்பலம்; மறைக்கப் பார்த்தார் ஹரீஸ், அம்பலமாக்கினார் றிசாட்

கரையோர மாவட்டத்தை மு.கா. தலைவர் கை கழுவிய கதை அம்பலம்; மறைக்கப் பார்த்தார் ஹரீஸ், அம்பலமாக்கினார் றிசாட் 0

🕔28.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – கல்முனை கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று, புதிய அரசியலமைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் முன்மொழிவொன்றினை சமர்ப்பித்திருந்த போதும், புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் அது சேர்க்கப்படாமல் போயுள்ளதாக, பிரதியமைச்சரும் மு.காங்கிரசின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். இந்த விடயத்தை தனது கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம், தன்னிடம் தெரிவித்ததாகவும்

மேலும்...
நான் உங்கள் மனதைப் புண்­ப­டுத்தி விட்டேன் என்று கூறி, ஹக்கீம் மன்னிப்புக் கோரினார்: நடந்த கதை சொல்கிறார் ஹசனலி

நான் உங்கள் மனதைப் புண்­ப­டுத்தி விட்டேன் என்று கூறி, ஹக்கீம் மன்னிப்புக் கோரினார்: நடந்த கதை சொல்கிறார் ஹசனலி 0

🕔14.Feb 2017

முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டுத் தீர்மானத்தில், கரையோர மாவட்டக் கோரிக்கை கை விடப்பட்டுள்ளமை குறித்து, அந்தக் கட்சியின் மூத்த தியாகிகளில் ஒருவரான எம்.ரி. ஹசனலி வருத்தமும், வேதனையும் தெரிவித்துள்ளார். கரையோரக் கோரிக்கையினை ஏனைய கட்சிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் போது, தான் வலியுறுத்தி வந்ததாகவும், இப்போது கட்சியில் தான் இல்லாத வெறுமையை உணர்வதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர்

மேலும்...
மு.கா. தலைவரை விளித்து, அம்பாறை மாவட்டத்தில் துண்டுப் பிரசுரம்

மு.கா. தலைவரை விளித்து, அம்பாறை மாவட்டத்தில் துண்டுப் பிரசுரம் 0

🕔14.Nov 2016

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசம் எங்கும், மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமை விளித்து, பல கேள்விகளுடன் துண்டுப்பிரசுரமொன்று  கடந்த இரவு விநியோகிக்கப்பட்டுள்ளது.போராளிகள் – ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (1987)   எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் துண்டுப் பிரசுரத்தில், மு.கா. தலைவரை நோக்கி பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.அம்பாறை மாவட்டத்துக்கு இன்று திங்கட்கிழமை அமைச்சர் ரஊப்

மேலும்...
கரையோர மாவட்டம்: கூச்சலும், குழப்பங்களும்

கரையோர மாவட்டம்: கூச்சலும், குழப்பங்களும் 0

🕔18.Nov 2015

அம்பாறை கரையோர மாவட்டக் கோரிக்கையை மு.காங்கிரஸ் மீளவும் ஒருமுறை வலியுறுத்தி இருக்கிறது. மு.காங்கிரசின் பேராளர் மாநாடு, இரண்டு வாரங்களுக்கு முன்னர் கண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட 15 தீர்மானங்களில், கரையோர மாவட்டக் கோரிக்கையினை வலியுறுத்தும் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் தொகுதிகள் உள்ளடக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கான கரையோர மாவட்டக் கோரிக்கையை,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்