Back to homepage

Tag "கம்பஹா மாவட்டம்"

எச்சரிக்கை: இந்த ஆண்டில் 38 இறப்புகள்

எச்சரிக்கை: இந்த ஆண்டில் 38 இறப்புகள் 0

🕔27.Aug 2023

நாட்டில் இந்த வருடத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இருந்த போதிலும் டெங்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்ட அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் எண்ணிக்கை 34 ஆகக் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. புள்ளிவிபரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் மொத்தம் 61,225 டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். ஜனவரி

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகமாகவும், குறைவாகவும் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள மாவட்டங்கள் குறித்த தகவல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகமாகவும், குறைவாகவும் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள மாவட்டங்கள் குறித்த தகவல் 0

🕔10.Feb 2023

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 80,672 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகமானோர் போட்டியிடுகின்றனர். அங்கு வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கை 7530 என பதிவாகியுள்ளது. அடுத்து கொழும்பு மாவட்டத்தில் 7177 பேர் போட்டியிடுவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஆகக்குறைந்த வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டமாக முல்லைத்தீவு பதவாகியுள்ளது. அங்கு 592 பேர் களமிறங்கியுள்ளனர்.

மேலும்...
ஜே.வி.பி தலைவரின் வாகனத்துக்கு முட்டை வீச்சு: தனக்குத் தொடர்பிருப்பதாக வெளியான செய்திகளுக்கு அமைச்சர் பிரசன்ன மறுப்பு

ஜே.வி.பி தலைவரின் வாகனத்துக்கு முட்டை வீச்சு: தனக்குத் தொடர்பிருப்பதாக வெளியான செய்திகளுக்கு அமைச்சர் பிரசன்ன மறுப்பு 0

🕔31.Jan 2022

மக்கள் விடுதலை முன்னணி (ஜே..வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மறுத்துள்ளார். நேற்று (30) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்டதாக

மேலும்...
ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக, பிரதியமைச்சர் ரஞ்சன் நியமனம்: இழந்ததைப் பெற்றார்

ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக, பிரதியமைச்சர் ரஞ்சன் நியமனம்: இழந்ததைப் பெற்றார் 0

🕔1.Nov 2017

ஐ.தே.கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே இவர் ஐ.தே.கட்சியின் திவுலுபிட்டிய அமைப்பாளராக பதவி வகித்த நிலையில், அந்த இடத்துக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டார். அரசாங்கத்தை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ச்சியாக விமர்சித்து வந்தமையினாலேயே, அவருடைய ஐ.தே.கட்சி அமைப்பாளர்

மேலும்...
பசியாலை பிரதேசத்துக்கான குடிநீர் பிரச்சினை தீர்ந்து விடும்: அமைச்சர் ஹக்கீம் உறுதி

பசியாலை பிரதேசத்துக்கான குடிநீர் பிரச்சினை தீர்ந்து விடும்: அமைச்சர் ஹக்கீம் உறுதி 0

🕔7.Apr 2017

– பிறவ்ஸ் முகம்மட் –அத்தனகல நீர் வழங்கல் திட்டத்தை சீன அரசாங்கத்தின் உதவியுடன் நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். அது முடிவடைந்தவுடன் பசியாலை பிரதேசத்துக்கான குடிநீர் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.அதற்கிடையில் தற்காலிகமாகவது பசியாலைக்கு குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்வதற்கு உத்தேசித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.நாம்புளுவ, பசியாலை பாபுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் நேற்று

மேலும்...
27.5 பில்லியன் ரூபா செலவில் நீர் வழங்கல் திட்டம்; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

27.5 பில்லியன் ரூபா செலவில் நீர் வழங்கல் திட்டம்; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார் 0

🕔8.Jul 2016

– ஷபீக் ஹுஸைன் – கம்பஹா மாவட்டத்தில் களனி கங்கையின் வலது கரையில் 27.5 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள பாரிய நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இத்திட்டத்தை ஆரம்பித்து

மேலும்...
வேறு நபர்களின் பெயரில், சொத்துக்கள் வாங்கி குவித்தார் பஸில்; நீதிமன்றில் உண்மை அம்பலம்

வேறு நபர்களின் பெயரில், சொத்துக்கள் வாங்கி குவித்தார் பஸில்; நீதிமன்றில் உண்மை அம்பலம் 0

🕔28.May 2016

கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்திலுள்ள காணி – தனது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள போதும், அதன் உரிமையாளர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷதான் என்று முதித ஜயகொடி என்பவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்தில் பதினாறு ஏக்கர் காணியொன்றை வாங்கி, ஆடம்பர மாளிகையொன்றை நிர்மாணித்துள்ள விவகாரம் தொடர்பில் பூகொட நீதிமன்றத்தில் வழக்கொன்று

மேலும்...
சீரற்ற காலநிலையால் சுமார் மூன்றரை லட்சம் பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் சுமார் மூன்றரை லட்சம் பேர் பாதிப்பு 0

🕔18.May 2016

சீரற்ற காலநிலை காரணமாக 22 மாவட்டங்களைச் சேர்ந்த 03 லட்சத்து 46 ஆயிரத்து 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் 81 ஆயிரத்து 216 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். சீரற்ற காலநிலை காரணமாக 23 பேர் காயமடைந்துள்ளனர். 211 குடியிருப்புகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. 42 ஆயிரத்து 918 குடும்பங்களைச் சேர்ந்த 96

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்