Back to homepage

Tag "கம்பஹா"

பாடசாலை போஷாக்குத் திட்ட அரிசி தொடர்பில் சந்தேகம் வேண்டாம்

பாடசாலை போஷாக்குத் திட்ட அரிசி தொடர்பில் சந்தேகம் வேண்டாம் 0

🕔22.Apr 2024

கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவினால் – மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்குத் திட்டத்திற்காக, வெயங்கொடை களஞ்சியத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்படுவதாக – ஜனாதிபதி அலுவலகத்தின் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம் அறிவித்துள்ளது. அரச பகுப்பாய்வுத் திணைக்களம், வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அறிக்கைகளை மையப்படுத்தியே

மேலும்...
உயர்தரப் பரீட்சையில் இரு மாணவர்களுக்கு வினாத்தாளின் இரண்டாம் பாகம் வழங்கப்படாமை தொடர்பில் முறைப்பாடு

உயர்தரப் பரீட்சையில் இரு மாணவர்களுக்கு வினாத்தாளின் இரண்டாம் பாகம் வழங்கப்படாமை தொடர்பில் முறைப்பாடு 0

🕔10.Feb 2022

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் நேற்று இடம்பெற்ற சித்திர பாடத்துக்குத் தோற்றிய மாணவர்கள் இருவருக்கு, அந்த பரீட்சையின் இரண்டாம் பாகம் வினாத்தாள் கிடைக்கவில்லை என முறையிடப்பட்டுள்ளது. கம்பஹா வலய கல்வி காரியாலயத்தில் இந்த முறைப்பாடு பதிவாகியுள்ளது. கம்பஹா தக்ஸிலா வித்தியாலயத்தில் ஒரே மண்டபத்தில் தோற்றிய இரண்டு மாணவர்களுக்கே இவ்வாறு குறித்த வினாப்பத்திரம் வழங்கப்படவில்லையென அந்த

மேலும்...
அம்பியுலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்திய நபர் கைது

அம்பியுலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்திய நபர் கைது 0

🕔29.Jun 2021

கம்பஹா வைத்தியசாலைக்குச் சொந்தமான ‘அம்பியுலன்ஸ்’ வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பியுலன்ஸ் சேதப்படுத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றதை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அம்பியுலன்ஸ் சாரதியும் இதன்போது தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடவத்த – பஹலபியன்வில பகுதியைச் சேர்ந்த 65 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
கொரோனா : நாட்டில் மீண்டும் அவசரநிலை அறிவிப்பு

கொரோனா : நாட்டில் மீண்டும் அவசரநிலை அறிவிப்பு 0

🕔5.Oct 2020

கம்பஹா மாவட்டம் மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருவதையடுத்து, நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, சமூகத்திற்குள் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும் என சுகாதார

மேலும்...
டெங்கு காரணமாக 47 பேர் மரணம்; 02 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

டெங்கு காரணமாக 47 பேர் மரணம்; 02 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு 0

🕔6.Aug 2019

டெங்கு நோய் காரணமாக இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் நாடு முழுவதும் 47 பேர் இறந்துள்ளதாகவும், 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஜுலை மாதம் இறுதி வரை 234,078 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்து கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகம்

மேலும்...
பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் வன்முறைகள் இடம்பெற்றமை குறித்து, பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் ஹக்கீம் கண்டனம்

பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் வன்முறைகள் இடம்பெற்றமை குறித்து, பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் ஹக்கீம் கண்டனம் 0

🕔13.May 2019

பாதுகாப்புத் தரப்பினர் முன்னிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றதாகவும், இது தொடர்பில் தனது கடுமையான கண்டனங்களைத் பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் வெளியிட்டதாகவும் மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் இருப்பதற்கான கடுமையான உத்தரவு வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை “ஊரங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், அதனையும்

மேலும்...
நீர்த் தேக்கத்தில் கார் பாய்ந்து விபத்து; பயணித்த இளைஞன், யுவதி மரணம்

நீர்த் தேக்கத்தில் கார் பாய்ந்து விபத்து; பயணித்த இளைஞன், யுவதி மரணம் 0

🕔18.Feb 2018

– க. கிஷாந்தன் –லிந்துலை பெயார்வெல் பகுதியில்,  ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கார் விபத்தில், அதில் பயணம் செய்த  இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கார்,  வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்திலுள்ள – மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் ஆக்ரோயா ஆற்றில் பாய்ந்தது.

மேலும்...
ஊடகவியலாளரை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யுமாறு, கம்பஹா மீதிமன்றம் உத்தரவு

ஊடகவியலாளரை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யுமாறு, கம்பஹா மீதிமன்றம் உத்தரவு 0

🕔25.Nov 2016

சர்வதேச பொலிஸார் மூலம், லங்கா ஈ நியுஸ் இணையத்தள செய்தியாசிரியர் சந்தருவன் சேனாதீரவை  உடனடியாக கைது செய்யுமாறு, கம்பஹா பிரதான நீதவான் காவிந்தியா நாணயக்கார இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். ரிவிர செய்தித்தாளின் முன்னாள் செய்தியாசிரியர் உபாலி தென்னகோனை தாக்கிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு நிறுத்துவதற்கு முன்பாக, அவரின் புகைப்படத்தை லங்கா ஈ

மேலும்...
நான் சம்பாதித்தவை அனைத்தையும் எனது கணவர் தொலைத்து விட்டார்; ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா

நான் சம்பாதித்தவை அனைத்தையும் எனது கணவர் தொலைத்து விட்டார்; ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா 0

🕔18.Jun 2016

தான் சம்பாதித்தவை அனைத்தையும், தனது கணவர் தொலைத்து விட்டதாக ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்தார். இதேவேளை, தன்னுடைய கணவரால் – தான் கொடுமைப்படுத்தப்பட்டு வந்ததாகவும், வெட்கத்தினால் இதனை வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார். தனது கணவரால் இன்று சனிக்கிழமை தாக்கப்பட்ட நிலையில், கம்பஹாவிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவரும் சுசந்திகா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில்

மேலும்...
ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி

ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி 0

🕔18.Jun 2016

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்னை சுசந்திகா ஜயசிங்க இன்று சனிக்கிழமை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கணவனால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று சனிக்கிழமை அதிகாலை, இவர் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுசந்திகாவின் கணவர் – தம்மிக நந்தகுமார கைது

மேலும்...
பசுவுடன் பாலியல் உறவு; கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பசுவுடன் பாலியல் உறவு; கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 0

🕔21.Mar 2016

பசுமாடு ஒன்றுடன் பாலியல் உறவு புரிய முயற்சித்த நபர் ஒருவரை கைது செய்யும் பொருட்டு, கம்பஹா பொலிஸார் தேடுதல் நடத்தி வருகின்றனர். கொண்டயா என்று அழைக்கப்படும் துனேஷ் பிரியசந்த எனும் நபரையே பொலிஸார் தேடி வருகின்றனர். ஓய்வு பெற்ற கடற்படை உத்தியோகத்தர் ஒருவர், பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில், வீட்டில்

மேலும்...
தந்தையை நினைவுபடுத்தும் மகன்; சஜித் பிரேமதாஸவின் நல்ல மனது

தந்தையை நினைவுபடுத்தும் மகன்; சஜித் பிரேமதாஸவின் நல்ல மனது 0

🕔11.Feb 2016

– அஷ்ரப் ஏ. சமத் –கம்பஹா வியன்வில எனும் பிரதேசத்தில் வீடற்ற மூவரைக் கொண்ட குடும்பபொன்று, அங்குள்ள மையவாடியில் வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் பிள்ளை அந்த மையவாடியில் குப்பி லாம்பில் தனது கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும், ஒரு சோக வாழ்க்கையினை கடந்த மாதம் மவ்பிம சிங்கள பத்திரிகை ஆக்கமாக வெளியிட்டது.இந்த ஆக்கத்தை அவதானித்த வீடமைப்பு அமைச்சா் சஜித் பிரேமதாச நேற்று புதன் கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்