தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கு, கம்பன் விழாவில் கௌரவம் 0
– அஷ்ரப். ஏ. சமத் – தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தா் பேராசிரியா் எம்.எம். எம். நாஜீம், கொழும்பு கம்பன் விழா இறுதி நாள் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார். ‘வளமான துனைவேந்தன்’ வித்துவ சிரோமனி பொன்னம்லப்பிள்ளை விருது இதன்போது இவருக்கு வழங்கப்பட்டது. கொழும்பு கம்பன் கழகத்தின் கம்பன் விழா இறுதி நாள் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.