Back to homepage

Tag "கப்பம்"

பெண்ணொருவரிடமிருந்து 02 மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய கிராம சேவை உத்தியோகத்தர் கைது

பெண்ணொருவரிடமிருந்து 02 மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய கிராம சேவை உத்தியோகத்தர் கைது 0

🕔12.Nov 2023

பெண்ணொருக்கு தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுத்து, 02 மில்லியன் ரூபாய் பணம் கோரிய குற்றச்சாட்டில், ஹோமாகம – சுவ புபுதுகம கிராம சேவை பிரிவின் கிராம சேவை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில், ஹோமாகம தெற்கு பிடிபன பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரை அநாமதேயமாக அச்சுறுத்தி – பணம் பறிக்க முயன்ற மேற்படி

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, கப்பம் கோரியவர் கைது

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, கப்பம் கோரியவர் கைது 0

🕔12.Nov 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலைமிரட்டல் விடுத்து 1.5 மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய பிரதான சந்தேகநபர் – வெல்லம்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்போது போது 12 கிராம் ஐஸ் போதைப்பொருள் அவரிடம் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல்

மேலும்...
கப்பம் வழங்க மறுத்த, முஸ்லிம் வர்த்தகருக்கு கத்திக்குத்து: வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம்

கப்பம் வழங்க மறுத்த, முஸ்லிம் வர்த்தகருக்கு கத்திக்குத்து: வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் 0

🕔24.Jun 2019

– அஷ்ரப் ஏ சமத் – தெஹிவளையில் ஹார்ட்வெயார் விற்பனை நிலைய உரிமையாளரான முஸ்லிம் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நபரொருவர் கப்பம் கேட்டு, அதனை வழங்க மறுத்தமையினாலேயே, விற்பனை நிலைய உரிமையாளர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். தெஹிவளை

மேலும்...
நண்பனிடம் கப்பம் பெற்றதாக யோசித மீது குற்றச்சாட்டு; விசாரணைகள் ஆரம்பம்

நண்பனிடம் கப்பம் பெற்றதாக யோசித மீது குற்றச்சாட்டு; விசாரணைகள் ஆரம்பம் 0

🕔14.Aug 2016

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ மீது, கப்பம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டொன்று சுமத்தப்பட்டு, அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சுரேஸ் எதிரிசிங்க எனும் தனது நண்பர் ஒருவரிடமிருந்தே, யோஷித ராஜபக்ஷ கப்பம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சுரேஸ் எதிரிசிங்கவின் தந்தை, வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் வர்த்தகராவார். யோஷித்தவின் நண்பரான

மேலும்...
வாரியபொல இளைஞர் கடத்தல்; பிரதான சந்தேக நபர் பொறியியல் பட்டதாரி

வாரியபொல இளைஞர் கடத்தல்; பிரதான சந்தேக நபர் பொறியியல் பட்டதாரி 0

🕔16.May 2016

வாரியபொல பிரதேசத்தில் இரண்டு கோடி ரூபா கப்பம் கோரல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒர் பொறியியல் பட்டதாரி என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இரண்டு கோடி ரூபா கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பிரதேசத்தின் வர்த்தகர் ஒருவரது 20 வயது மகனை ஒரு கும்பல் கடத்தியிருந்தது. சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்