றிசாட் பதியுதீனுடன் பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல்: ‘மொட்டு’ ஆதரவாளர்களின் காடைத்தனம் என குற்றச்சாட்டு 0
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீனுடன் பயணித்த வாகனங்கள் மீது, முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனமூல பிரதேசத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. புத்தளம் மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை றிசாட் பதியுதீன் மக்கள் சந்திப்புக்கள் பலவற்றில் கலந்து கொண்டிருந்தார். இதன்பொருட்டு, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனுடன் பயணித்துக் கொண்டிருந்த